நுகர்வோர் விவகார ஆணைக்குழுவிற்கு கிடைத்துள்ள பல மில்லியன் ரூபாய்!
Sri Lanka
Consumer Protection
Crime
By Chandramathi
நாட்டிலுள்ள அரிசி கடை உரிமையாளர்கள் மீதான வழக்குகளில் இருந்து, நுகர்வோர் விவகார ஆணைக்குழு 46 மில்லியன் ரூபாய் அபராதம் வசூலித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இந்த ஆண்டு இதுவரையான காலப்பகுதிக்குள் 2,725 கடைகளை ஆய்வு செய்துள்ளதாக நுகர்வோர் விவகார ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அரிசி விற்பனை
இதன்போது, அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்ததற்காக 345 கடைகள் மீது நுகர்வோர் விவகார ஆணைக்குழு வழக்குத் தொடர்ந்துள்ளது.
அத்துடன், அரிசி விற்பனை விலைகளை காட்சிப்படுத்த தவறியதற்காக 623 கடைகள் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
மேலும், அரிசி இருப்புகளை பதுக்கியதாக 39 கடை உரிமையாளர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Mr. Venus Balaaji
3.0 1 Reviews

Mrs. PadhmaPriya Prasath
4.9 14 Reviews

Mr. S. R. Karthic Babu
0.0 0 Reviews

Dr. Mahha Dan Shekar Raajha
1.0 1 Reviews

அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 3 நாட்கள் முன்

ஜனனி, சக்திக்கு ஷாக் கொடுக்கும் வகையில் தர்ஷன் கூறிய வார்த்தை.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam

நேபாளத்தில் தடியுடன் இந்திய பெண் சுற்றுலா பயணியை துரத்திய கும்பல்: ஹோட்டலுக்கு தீ வைப்பு News Lankasri
4ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US