இலங்கையின் துறைமுக மற்றும் விமான போக்குவரத்து பாதுகாப்பு: அமெரிக்காவின் அறிவிப்பு
இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங், துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவை சந்தித்துள்ளார்.
குறித்த சந்திப்பு நேற்றைய தினம் (27.09.2023) இடம்பெற்றதாக ஜூலி சங் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
கவனம் செலுத்தப்பட்ட விடயம்
இதன்போது இலங்கையின் வர்த்தகம் மற்றும் தனியார் துறை சார்ந்த வளர்ச்சியின் முக்கிய கூறுகளான இலங்கையின் துறைமுகங்கள் மற்றும் விமானப் போக்குவரத்துத் துறையின் வளர்ச்சிகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் இலங்கையின் துறைமுகங்கள் மற்றும் விமானப் போக்குவரத்து துறைகளில் வெளிப்படையான வளர்ச்சி மற்றும் பாதுகாப்பை பாதுகாப்பதற்கு அமெரிக்கா அர்ப்பணிப்புடன் உள்ளதாகவும் இதன்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
In my meeting today with Minister of Ports, Shipping and Aviation Nimal Siripala De Silva we discussed Sri Lanka’s ports and aviation sector developments, which are vital elements of SL’s trade and private sector-driven growth. The United States remains dedicated to facilitating… pic.twitter.com/8dZhGb28Og
— Ambassador Julie Chung (@USAmbSL) September 27, 2023
சிந்தாமணியால் சிக்கலில் சிக்கப்போகும் ரோஹினி, எப்படி தெரியுமா?.. சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
காமெனியின் படுகொலை... உலகம் மொத்தம் பீதியை ஏற்படுத்திய ஈரானிய மூத்த மதகுருவின் அழைப்பு News Lankasri
தங்களது மனைவியுடன் அய்யனார் துணை சீரியல் சகோதரர்கள்... என்ன செய்துள்ளார்கள் பாருங்க, கலாட்டா கன்பார்ம் Cineulagam
போலீசாரால் கைது செய்யப்பட்ட பல்லவன், ஷாக்கில் சகோதரர்கள்... அய்யனார் துணை பரபரப்பு புரொமோ Cineulagam