மாவையின் மரணத்திற்கு காரணமான மிக முக்கிய இரகசியம் கசிந்தது..!
Ilankai Tamil Arasu Kachchi
Mavai Senathirajah
Sri Lanka Presidential Election 2024
By Dev
இலங்கை தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர் மாவை சேனாதிராஜா இறந்தமைக்கு கடுமையான மன அழுத்தமே காரணம் என யாழ். பல்கலைக்கழக விரிவுரையாளர் மாணிக்கவாசகர் இளம்பிறையன் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதித் தேர்தல் காலங்களில் மாவை சேனாதிராஜா கட்சியின் நடவடிக்கைகளால் கடுமையான மன அழுத்தங்களை எதிர்கொண்டுள்ளார்.
இதனாலேயே, அவரின் நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்டதாக வைத்தியர்கள் குறிப்பிட்டதை மாணிக்கவாசகர் இளம்பிறையன் சுட்டிக்காட்டியுள்ளார்.
இவை தொடர்பாக விரிவாக ஆராய்கின்றது எமது ஊடறுப்பு நிகழ்ச்சி,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
அழிவின் பாதையில் செல்லும் தமிழரசு கட்சி..! 3 நாட்கள் முன்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US