வளப்பற்றாக்குறையுடன் இயங்கி வரும் பாடசாலைகள்! ஜெகதீஸ்வரன் எம்.பி சுட்டிக்காட்டு

Ministry of Education Mannar Sri Lankan political crisis
By Thileepan Jan 31, 2025 12:53 AM GMT
Thileepan

Thileepan

in கல்வி
Report

மன்னார் மாவட்டத்தில் இயங்கும் தேசிய பாடசாலைகள் பல கடந்த அரசாங்களின் காலத்தில் கவனம் செலுத்தப்படாமையால் வளப்பற்றாக்குறையுடன் இயங்கி வருவதாகவும், அதனை தீர்ப்பதற்கு துரித நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தேசிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ம.ஜெகதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

 இது தொடர்பில்  ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், 

''அரசாங்கத்தின் கீழ் தேசிய பாடசாலைகள் செயற்படுகின்றன. மன்னார் மாவட்டத்தில் உள்ள நான்கு தேசிய பாடசாலைகளுக்கு விஜயம் செய்து அதிபர், ஆசிரியர்கள், மாணவர்களுடன் கலந்துரையாடியதுடன் அங்குள்ள பிரச்சனைகள் தொர்பிலும் கவனம் செலுத்தினோம்.

தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்குள் நுழைந்த தென்னிலங்கை அரசின் முகவர்கள்

தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்குள் நுழைந்த தென்னிலங்கை அரசின் முகவர்கள்

ஆசிரிய ஆளணி பற்றாக்குறை

பல தேசிய பாடசாலைகளிலும் ஆசிரிய ஆளணி பற்றாக்குறையாகவுள்ளது. சில உயர்தர மாணவர்கள் தாம் கற்கும் பாடங்களுக்கு ஆசிரியர் இன்மையால் வேறு பாடசாலைகளில் சென்று கற்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

வளப்பற்றாக்குறையுடன் இயங்கி வரும் பாடசாலைகள்! ஜெகதீஸ்வரன் எம்.பி சுட்டிக்காட்டு | Schools Operating Under Resourced

மாணவர்கள் கல்வி கற்கும் சில கட்டிடங்கள் பாழடைந்த நிலையில் காணப்படுவதுடன், சில வெடிப்புகளுடனும் ஆபத்தானதாக காணப்படுகின்றது.

இவற்றை கடந்த காலங்களில் ஆட்சியில் இருந்த அரசாங்ங்கள் எந்த கவனமும் செல்லவதவில்லை. நாம் இவற்றை அவதானித்துள்ளோம். இதனை எமது கல்வி அமைச்சருடன் கலந்துரைடிய விரைவாக தீர்த்து வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என நானும் பிரதி அமைச்சரும் வாக்குறுதி கொடுத்துள்ளோம்.

எனவே, எமது அரசாங்கம் இது தொடர்பில் கவனம் செலுத்தி மாணவர்கள் கற்றல் செயற்பாடுகளுக்கு தொடர்ந்தும் உதவும்” எனத் தெரிவத்தார்.

நுவரெலியாவில் இருப்பிடத்திலிருந்து வெளியேற்றப்பட்ட மக்கள்! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

நுவரெலியாவில் இருப்பிடத்திலிருந்து வெளியேற்றப்பட்ட மக்கள்! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், நவாலி, Bottrop, Germany, London, United Kingdom

04 Apr, 2021
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், கொட்டடி, கனடா, Canada

29 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொட்டடி, யாழ்ப்பாணம், Scarborough, Canada

10 Apr, 2023
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US