வளப்பற்றாக்குறையுடன் இயங்கி வரும் பாடசாலைகள்! ஜெகதீஸ்வரன் எம்.பி சுட்டிக்காட்டு
மன்னார் மாவட்டத்தில் இயங்கும் தேசிய பாடசாலைகள் பல கடந்த அரசாங்களின் காலத்தில் கவனம் செலுத்தப்படாமையால் வளப்பற்றாக்குறையுடன் இயங்கி வருவதாகவும், அதனை தீர்ப்பதற்கு துரித நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தேசிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ம.ஜெகதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர்,
''அரசாங்கத்தின் கீழ் தேசிய பாடசாலைகள் செயற்படுகின்றன. மன்னார் மாவட்டத்தில் உள்ள நான்கு தேசிய பாடசாலைகளுக்கு விஜயம் செய்து அதிபர், ஆசிரியர்கள், மாணவர்களுடன் கலந்துரையாடியதுடன் அங்குள்ள பிரச்சனைகள் தொர்பிலும் கவனம் செலுத்தினோம்.
ஆசிரிய ஆளணி பற்றாக்குறை
பல தேசிய பாடசாலைகளிலும் ஆசிரிய ஆளணி பற்றாக்குறையாகவுள்ளது. சில உயர்தர மாணவர்கள் தாம் கற்கும் பாடங்களுக்கு ஆசிரியர் இன்மையால் வேறு பாடசாலைகளில் சென்று கற்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

மாணவர்கள் கல்வி கற்கும் சில கட்டிடங்கள் பாழடைந்த நிலையில் காணப்படுவதுடன், சில வெடிப்புகளுடனும் ஆபத்தானதாக காணப்படுகின்றது.
இவற்றை கடந்த காலங்களில் ஆட்சியில் இருந்த அரசாங்ங்கள் எந்த கவனமும் செல்லவதவில்லை. நாம் இவற்றை அவதானித்துள்ளோம். இதனை எமது கல்வி அமைச்சருடன் கலந்துரைடிய விரைவாக தீர்த்து வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என நானும் பிரதி அமைச்சரும் வாக்குறுதி கொடுத்துள்ளோம்.
எனவே, எமது அரசாங்கம் இது தொடர்பில் கவனம் செலுத்தி மாணவர்கள் கற்றல் செயற்பாடுகளுக்கு தொடர்ந்தும் உதவும்” எனத் தெரிவத்தார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |






விறுவிறுப்பாக11 மணிநேரம் நடைபெற்ற வாக்குப்பதிவு! ஆறு மணி கடந்து வரிசையில் நிற்கும் வாக்காளர்களுக்கு முக்கிய அறிவிப்பு
தமிழ்நாடு அரசியல் களத்தை அதிரவைத்துள்ள மாபெரும் புரட்சி! அதிரடி திருப்பங்களுடன் வெளியாகவுள்ள இறுதி முடிவுகள்
கனேடிய பொலிஸாரின் அலட்சியத்தால் பலியான யாழ். இளைஞனால் 6 பேருக்கு மறுவாழ்வு.. உடலை காண காத்திருக்கும் தாய்
விஜய் டிவியில் ஹிட் சீரியலில் என்ட்ரி கொடுத்துள்ள பாண்டியன் ஸ்டோர்ஸ் புகழ் சுஜிதா... எந்த தொடர் தெரியுமா? Cineulagam
புஷ்பா 2 சாதனையை முறியடித்ததா துரந்தர் 2.. குறைந்த நாட்களில் ரூ. 1000 கோடி வசூல் செய்த படம் எது..? Cineulagam
ஆண்களுடனான உறவைத் தவிர்ப்பது பெண்களுக்கு நல்லது... ஜேர்மனியில் சர்ச்சையை உருவாக்கியுள்ள நபர் News Lankasri
காந்திமதியை வீட்டைவிட்டு வெளியே போகச்சொன்ன கதிர், ஷாக்கான குடும்பம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் புரொமோ Cineulagam
வரும் திங்கள் முதல் விஜய் டிவியின் சில சீரியல்களின் நேரம் மாற்றம்... எந்தெந்த தொடர்கள் தெரியுமா? Cineulagam