பாடசாலைக்கு சென்று வீட்டுக்கு வந்த மாணவிக்கு நேர்ந்த கதி
கோவிட் 19 தொற்றால் பாதிக்கப்பட்ட ஆறாம் வகுப்பு மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்று இது தொடர்பில் செய்தி வெளியிட்டுள்ளது.
உயிரிழந்தவர் நாத்தாண்டிய பகுதியில் உள்ள தேசிய பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் தப்போவ பகுதியைச் சேர்ந்த பி. எம். டி. மனிஷா குமாரி பெர்னாண்டோ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாரவில வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் குறித்த மாணவி இன்று உயிரிழந்துள்ளார்.
குறித்த மாணவி கடந்த 28ஆம் திகதி பாடசாலையிலிருந்து வீடு திரும்பும் போது சுகவீனமடைந்து மாரவில வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், மாணவிக்கு கோவிட் தொற்று இருப்பது பரிசோதனையில் தெரியவந்துள்ளது.
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
சட்டவிரோதமாக வெளியான விஜய்யின் ஜனநாயகன் படத்தை இத்தனை கோடி பேர் பார்த்துள்ளார்களா?... ஷாக்கிங் தகவல் Cineulagam
என்னை கடத்திட்டு போயிட்டாங்க.. ஜேசன் சஞ்சய் வீடியோ வைரல்! என்ன சொல்லி இருக்கிறார் பாருங்க Cineulagam