குளவி கொட்டுக்கு இலக்கான பாடசாலை மாணவன் பலி
Sri Lanka
By Dev
கண்டி புஸ்ஸல்லாவ பகுதியில் குளவிக் கொட்டுக்கு இலக்கான பாடசாலை மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அத்துடன், குறித்த குளவித் தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு நபர்கள் உட்பட 7 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்போது, புஸ்ஸல்லாவ பகுதியில் வசிக்கும் சஸ்மிதன் திருச்செல்வம் என்ற மாணவனே உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணை
இவர், புஸ்ஸல்லாவ இந்து வித்தியாலயத்தில் ஆரம்பப் பிரிவில் கல்வி பயின்று வந்த மாணவர் ஆவார்.
இந்நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் கந்தசுவாமி கோவில் 13 ஆம் நாள் மாலை திருவிழா

Mr. Ramji Swamigal
4.7 110 Reviews

Mr. S. R. Karthic Babu
0.0 0 Reviews

Mr. Vel Shankar
4.7 31 Reviews

Mr. Yogi Jayaprakash
4.6 14 Reviews

மாகாணசபை கழுமரத்தில் சுமந்திரன் ஏறுவாரா..! 6 மணி நேரம் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US