முல்லைத்தீவில் மாணவனை தாக்கிய பாடசாலை அதிபர்
Mullaitivu
Crime
School Children
By Yathu
முல்லைத்தீவு- பாண்டியன் குளம் பகுதியிலுள்ள பாடசாலையில் அதிபர் மாணவன் ஒருவரை தாக்கியதாக நட்டாங்கண்டல் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
குறித்த சம்பவமானது நேற்று(23) முல்லைதீவு- துணுக்காய் கல்வி வலயத்துக்கு உட்பட்ட பாண்டியன் குளம் மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றுள்ளது.
பொலிஸ்ல் முறைப்பாடு
நேற்றையதினம் குறித்த மாணவனை பெற்றோர்கள் முன்னிலையில் வைத்து அதிபர் தாக்கியுள்ளார்.
இதனையடுத்து பாதிக்கப்பட்ட மாணவரின் பெற்றோர் நேற்று மாலை நட்டாங்கண்டல் பொலிஸ் நிலையத்தில் பாடசாலை அதிபருக்கு எதிரான முறை பாட்டை பதிவு செய்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் கந்தசுவாமி கோவில் 14 ஆம் நாள் மாலை திருவிழா

திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews

Mr. Ramji Swamigal
4.7 110 Reviews

திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews

Dr. Mahha Dan Shekar Raajha
1.0 1 Reviews

உடல் உறையும் நிலையில் லொறிக்குள் சிக்கியிருந்த புலம்பெயர்ந்தோர்... சாரதியால் அம்பலமான கொடூரம் News Lankasri

ஆசிய நாடொன்றிற்கு எலோன் மஸ்க் விடுத்த கடும் எச்சரிக்கை... 1 மில்லியன் மக்களை இழக்கலாம் News Lankasri

இந்தியா மீதான 50% வரி: இது அரசியலமைப்பிற்கு எதிரானது! அமெரிக்க பொருளாதார நிபுணர் எதிர்ப்பு News Lankasri

சன் டிவியின் கயல் சீரியலில் என்ட்ரி கொடுக்கும் தமிழ் சினிமா முன்னணி நடிகை... யார் தெரியுமா, வீடியோ இதோ Cineulagam

மகேஷுக்கு விபத்து.. ஆனந்தி பற்றிய உண்மை தெரிந்ததா? சிங்கப்பெண்ணே சீரியல் அடுத்த வார ப்ரோமோ Cineulagam
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US