அதிக விலை - அதிக இலாபம்! உப்பு தொடர்பில் எச்சரிக்கை
Sri Lanka Economic Crisis
Sri Lankan Peoples
Sri Lanka Food Crisis
Wasantha Samarasinghe
By Benat
தற்போது பொதுமக்களுக்கு உப்பு தட்டுப்பாடின்றி கிடைத்தாலும், உப்பின் விலை சந்தையில் கடுமையாக அதிகரித்து காணப்படுவதாக தமக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளன என்று வர்த்தகத் துறை அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
அதிக இலாபம்
நேற்றையதினம் நாடாளுமன்ற கட்டிடத் தொகுதிக்குள் இடம்பெற்ற கூட்டமொன்றில் வைத்து அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அதிக இலாபம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் உப்பு விலை நியாயமற்ற முறையில் அதிகரிக்கப்பட்டால், எதிர்காலத்தில் உப்பிற்கு அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் வசந்த சமரசிங்க இதன்போது எச்சரித்துள்ளார்.
Mr. Ramji Swamigal
4.7 201 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 51 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
தங்கம் முதல் வெள்ளி நாணயம் வரை…ஜேர்மனியில் 2000 ஆண்டுகள் பழமையான புதையல் கண்டுபிடிப்பு News Lankasri
நிலா என் ஆளு, பத்திரமா கூட்டிட்டு போ, சோழனிடம் கூறிய ராகவ், அடுத்து நடந்தது?... அய்யனார் துணை சீரியல் Cineulagam
உண்மையை மறைத்த கோமதி-மீனாவிற்கு, பாண்டியன் செந்தில் கொடுத்த தண்டனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US