கால்நடை தீவன உற்பத்திக்காக அரிசி அல்லது நெல் விற்பனை, பயன்படுத்த தடை: அதிவிசேட வர்த்தமானி வெளியீடு
கால்நடைத் தீவன உற்பத்திக்காக அரிசி அல்லது நெல்லை விற்பனை செய்வதையோ அல்லது பயன்படுத்துவதையோ தடைசெய்து நுகர்வோர் விவகார அதிகாரசபை (CAA) அதிவிசேட வர்த்தமானியை வெளியிட்டுள்ளது.
2003 ஆம் ஆண்டின் 09 ஆம் இலக்க நுகர்வோர் விவகார அதிகாரசபை சட்டத்தின் பிரிவு 10(1)(b)(ii) இன் படி வழங்கப்பட்ட உத்தரவு, நேற்று ஜூன் 24 முதல் நடைமுறைக்கு வரும் என அதில் தெரிவிக்கப்பட்டள்ளது,
| இலங்கையர்களுக்கு மத்திய வங்கியின் அவசர அறிவிப்பு! சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தகவல் |
வர்த்தமானி அறிவிப்பு
அதன்படி, எந்த ஒரு இறக்குமதியாளர், உற்பத்தியாளர், வர்த்தகர் அல்லது விநியோகஸ்தர், கால்நடைத் தீவனம் தயாரிப்பதற்காகவோ அல்லது வேறு பொருளாகவோ நேரடியாக அரிசி அல்லது நெல்லை இறக்குமதி செய்யவோ, விற்கவோ, அம்பலப்படுத்தவோ, விற்பனை செய்யவோ, சேமித்து வைக்கவோ, கொண்டு செல்லவோ, விநியோகிக்கவோ அல்லது வாங்கவோ அனுமதிக்கப்படுவதில்லை என கால்நடை தீவன உற்பத்தி, வர்த்தமானி அறிவிப்பு வெளியாகியுள்ளது.
| தற்போது தான் கப்பலில் ஏறியுள்ளேன்! ஓரிரு நாளில் வேலையை காட்டுவேன்: தம்மிக்க பெரேரா சூளுரை |
விஜய் டிவியில் விரைவில் களமிறங்கும் புத்தம் புதிய சீரியல்... இத்தனை இளம் கலைஞர்கள் நடிக்கிறார்களா? Cineulagam
ஈரானின் புதிய உச்ச தலைவர் உயிருடன்தான் இருக்கிறார்: உடல்நிலை குறித்து ஜனாதிபதியின் மகன் News Lankasri
முத்துவின் வாழ்க்கையில் கிடைத்த பெரிய வாய்ப்பு, செம கோபத்தில் ரோஹினி... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
ஹார்முஸ் நீரிணையில் பாதுகாப்பளிக்க முடியாது: கப்பல் நிறுவனங்களுக்கு அமெரிக்கா கைவிரிப்பு News Lankasri
வீட்டை அடமானம் வைப்பது தெரிந்ததும் வானதி செய்த விஷயம், அடுத்த பிரச்சனை... அய்யனார் துணை சீரியல் எபிசோட் Cineulagam
