கால்நடை தீவன உற்பத்திக்காக அரிசி அல்லது நெல் விற்பனை, பயன்படுத்த தடை: அதிவிசேட வர்த்தமானி வெளியீடு
கால்நடைத் தீவன உற்பத்திக்காக அரிசி அல்லது நெல்லை விற்பனை செய்வதையோ அல்லது பயன்படுத்துவதையோ தடைசெய்து நுகர்வோர் விவகார அதிகாரசபை (CAA) அதிவிசேட வர்த்தமானியை வெளியிட்டுள்ளது.
2003 ஆம் ஆண்டின் 09 ஆம் இலக்க நுகர்வோர் விவகார அதிகாரசபை சட்டத்தின் பிரிவு 10(1)(b)(ii) இன் படி வழங்கப்பட்ட உத்தரவு, நேற்று ஜூன் 24 முதல் நடைமுறைக்கு வரும் என அதில் தெரிவிக்கப்பட்டள்ளது,
| இலங்கையர்களுக்கு மத்திய வங்கியின் அவசர அறிவிப்பு! சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தகவல் |
வர்த்தமானி அறிவிப்பு
அதன்படி, எந்த ஒரு இறக்குமதியாளர், உற்பத்தியாளர், வர்த்தகர் அல்லது விநியோகஸ்தர், கால்நடைத் தீவனம் தயாரிப்பதற்காகவோ அல்லது வேறு பொருளாகவோ நேரடியாக அரிசி அல்லது நெல்லை இறக்குமதி செய்யவோ, விற்கவோ, அம்பலப்படுத்தவோ, விற்பனை செய்யவோ, சேமித்து வைக்கவோ, கொண்டு செல்லவோ, விநியோகிக்கவோ அல்லது வாங்கவோ அனுமதிக்கப்படுவதில்லை என கால்நடை தீவன உற்பத்தி, வர்த்தமானி அறிவிப்பு வெளியாகியுள்ளது.
| தற்போது தான் கப்பலில் ஏறியுள்ளேன்! ஓரிரு நாளில் வேலையை காட்டுவேன்: தம்மிக்க பெரேரா சூளுரை |
12 ஆண்டுகள் காத்திருப்புக்கு பின் முதல் வெற்றி: விடைபெற்ற நேபாளம்..உருக்கத்துடன் பேசிய கேப்டன் News Lankasri
18 ஆண்டுகள் கழித்து ராகு-சூரிய சேர்க்கை: அடுத்த ஒரு மாதத்ததுக்கு இந்த 4 ராசிகளுக்கு பணமழை தான்! Manithan
ரஷ்யா, சீனா மற்றும் ஈரான் கூட்டு ராணுவப் பயிற்சி: போர்க்கப்பல்களுடன் களமிறங்கிய முன்னணி நாடுகள் News Lankasri
நிலா-சோழனுக்கு கிடைத்த உயில், ஆனால் அதில் இருந்தது என்ன தெரியுமா?... அய்யனார் துணை எபிசோட் Cineulagam
