பெருந்தோட்ட நிறுவனங்களின் உரிமங்கள் மாற்றப்பட வேண்டும்: செந்தில் தொண்டமான் ஆதங்கம்
தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பிலான பேச்சுவாத்தையினை தோட்ட கம்பனிகள் புறக்கணித்தமை கண்டிக்கத்தக்க விடயம் என கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான்(Senthil Thondaman) தெரிவித்துள்ளார்.
கொழும்பில் தொழில் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சின் கோரிக்கைக்கு அமைய ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேச்சுவார்த்தை கூட்டத்தில் தோட்டக்கம்பெனிகள் பங்குபற்றாமை தொடர்பில் கருத்து தெரிவிக்கும்போதே இதனை தெரிவித்துள்ளார்.
மேலும்,'' தனியார் கம்பனிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டிருந்தோம். அவர்கள் அதனை புறக்கணித்துள்ளனர்.
நீதிமன்றம் மற்றும் தொழில் அமைச்சின் கருத்துக்களுக்கு அவர்கள் செவி சாய்க்கவில்லை. இது தொடர்பில் நாளை நீதிமன்றுக்கு அறிவிக்கவுள்ளோம்." என்றார்.
குறித்த பேச்சுவார்த்தையின் முடிவில் ஊடகங்களுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் கருத்து தெரிவிக்கையில்,
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
128 ஆண்டுக்கு பின் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் - ஆனால் பாகிஸ்தான், இலங்கைக்கு வாய்ப்பில்லை News Lankasri
பழனிவேலா இது, இப்படியொரு காரியத்தை செய்துவிட்டார், பாண்டியன் என்ன செய்வார்... பாண்டியன் ஸ்டோர்ஸ் அடுத்த கதைக்களம் Cineulagam
2007ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளிவந்த அழகிய தமிழ் மகன், வேல், பொல்லாதவன் படங்கள்.. பாக்ஸ் ஆபிஸ் வசூல் எவ்வளவு தெரியுமா? Cineulagam