பெருந்தோட்ட நிறுவனங்களின் உரிமங்கள் மாற்றப்பட வேண்டும்: செந்தில் தொண்டமான் ஆதங்கம்
தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பிலான பேச்சுவாத்தையினை தோட்ட கம்பனிகள் புறக்கணித்தமை கண்டிக்கத்தக்க விடயம் என கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான்(Senthil Thondaman) தெரிவித்துள்ளார்.
கொழும்பில் தொழில் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சின் கோரிக்கைக்கு அமைய ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேச்சுவார்த்தை கூட்டத்தில் தோட்டக்கம்பெனிகள் பங்குபற்றாமை தொடர்பில் கருத்து தெரிவிக்கும்போதே இதனை தெரிவித்துள்ளார்.
மேலும்,'' தனியார் கம்பனிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டிருந்தோம். அவர்கள் அதனை புறக்கணித்துள்ளனர்.
நீதிமன்றம் மற்றும் தொழில் அமைச்சின் கருத்துக்களுக்கு அவர்கள் செவி சாய்க்கவில்லை. இது தொடர்பில் நாளை நீதிமன்றுக்கு அறிவிக்கவுள்ளோம்." என்றார்.
குறித்த பேச்சுவார்த்தையின் முடிவில் ஊடகங்களுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் கருத்து தெரிவிக்கையில்,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

தாஸ் படத்தில் ரவி மோகன் ஜோடியாக நடித்த நடிகையை நினைவு இருக்கா! இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா Cineulagam

Brain Teaser Maths: இடது மூளை ஆற்றல் கொண்டவரால் மட்டுமே புதிரை தீர்க்க முடியும் உங்களால் முடியுமா? Manithan

மௌன ராகம் படத்தில் கார்த்திக் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது இவர்தானா?- வருத்தப்பட்ட பிரபலம் Cineulagam

அதிரடியில் இறங்கிய ஆனந்தி.. உண்மையை எப்படி கண்டுபிடித்தார் பாருங்க! சிங்கப்பெண்ணே நாளைய ப்ரோமோ Cineulagam
