அநுர அரசாங்கத்தின் வரலாற்று சாதனை! 21ஆம் திகதி பேரணிக்கான பதில்
எதிர்வரும் 21ஆம் திகதி நாட்டிற்கு எதிராக செயற்படும் ராஜபக்ச குடும்பத்தின் அராஜகத்திற்கு எதிராக மக்களுக்கான ஒரு தெளிவுபடுத்தல் நிகழ்வு ஒன்றை கொழும்பில் நடாத்த உள்ளதாக எமது தலைமுறை கட்சியின் தலைவர் சிதம்பரம் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
அத்தோடு, இந்த நிகழ்வானது மக்களது நன்மைக்காகவும், நாட்டு ஜனாதிபதியினுடைய சேவைகளை தெளிவுபடுத்தும் ஒரு கருத்தரங்காகவும் அமையும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், நாமல் ராஜபக்ச, ரணில் விக்ரமசிங்க, சஜித் பிரேமதாச போன்றோர் எதிரிக் கட்சியாக செயற்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், 2026 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்திலே தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பளம் உயர்த்தப்பட்டமை வரலாற்று சரித்திரமாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
டித்வா புயலின் பின் முக்கியத்துவம் பெறப்போகும் பலாலி விமான நிலையம் 12 மணி நேரம் முன்
பிரித்தானியாவில் கொல்லப்பட்ட இந்திய இளம்பெண் வழக்கு: அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள புதிய தகவல்கள் News Lankasri
என் வாழ்க்கையில் வில்லியாகிவிட்டீர்கள்... அம்மா குறித்து ஆர்த்தி ரவி பகிர்ந்த உருக்கமான பதிவு! Manithan
Bigg Boss: உன்னை மாதிரி பொறுக்கித்தனமா பண்றேன்? தைரியம் இருந்தால் துப்புடா! காருக்குள் சண்டை Manithan
30 நொடிகளில் தப்ப முயன்ற 200 பேர்... சுவிட்சர்லாந்தை உலுக்கிய கோர சம்பவத்தின் பகீர் பின்னணி News Lankasri