தேர்தலைப் பெறும் வரை போராட்டங்கள் தொடரும்: சஜித்
Sajith Premadasa
Sri Lanka Politician
Janatha Vimukthi Peramuna
By Rakesh
முன்வைத்த காலை ஒருபோதும் பின்வைக்க நாம் தயாரில்லை என எதிர்க்கட்சித் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
எனவே தேர்தலைப் பெறும் வரை எமது போராட்டம் தொடரும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலக்கை அடையும் வரை போராட்டம்
கொழும்பில் நேற்று (21.02.2023) ஐக்கிய மக்கள் சக்தியால் ஏற்பாடு செய்யப்பட்ட போராட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
இதற்கமைய, கண்ணீர்ப்புகை குண்டுத் தாக்குதலுக்கு தமது அணி அஞ்சவில்லை எனவும், இலக்கை அடையும் வரை போராட்டம் தொடரும் என அவர் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான், சீனாவிற்கு புதிய அச்சுறுத்தல் - இந்தியா சொந்தமாக உருவாக்கும் பாதுகாப்பு அமைப்பு News Lankasri

ஐஸ்வர்யா லட்சுமி நிஜத்தில் என்ன வேலை செய்கிறார் தெரியுமா.. மாமன் படத்தில் அப்படி நடிக்க இதுதான் காரணமா Cineulagam
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US