மயானத்திலிருந்து மக்கள் சேவையா..! சஜித் வெளியிட்ட தகவல்
மயானத்தில் இருந்து கொண்டு மக்கள் சேவை முடியாது. இந்த கொலை கலாசாரத்திற்கு இடமளிக்க முடியாது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
வடகொழும்பில் நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் மக்கள் சந்திப்பில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர்,
வெலிகம பிரதேச சபைத் தலைவர் கொல்லப்பட்டார். அவர் தலைவராக தெரிவு செய்யப்படுவதை தடுக்க பல செயற்பாடுகளை மேற்கொண்டனர். அவை அனைத்தும் பொய்யாக்கப்பட்டுள்ளது.

உயிருக்கு ஆபத்து
தனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக எழுத்து மூலம் அறிவித்தும் பாதுகாப்பு கோரினார். ஆனால் எதுவும் கிடைக்கவில்லை. அவ்வாறான நிலையில் உள்ளுராட்சி பிரதிநிதிகளுக்கு மக்கள் தினம் நடத்த முடியுமா?
ஜே.வி.பினருக்கு மக்கள் தினம் நடத்த தெரியாது. அவர்களுக்கு மக்கள் தினம் தேவையில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
முகம் மெலிந்த நிலையில் மனைவியுடன் வெனிசுலா ஜனாதிபதி மதுரோ: நியூயார்க்கில் நடந்த விசாரணை News Lankasri
Tamizha Tamizha: உடல் பருமனை விரும்பி திருமணம் செய்த கணவர்! நாளடைவில் கணவனால் அனுபவிக்கும் கொடுமை Manithan
கண்மணி அன்புடன் சீரியலில் என்ட்ரி கொடுக்கும் விஜய் டிவி சீரியல் வில்லன்... யார் தெரியுமா? Cineulagam
அய்யனார் துணை சீரியலில் அடுத்து நடக்கப்போகும் ஸ்பெஷல் கொண்டாட்டம்... படப்பிடிப்பு தள போட்டோ Cineulagam
30 ஆண்டுகள் கழித்து உருவாகும் திரிகிரக யோகம்: ஏப்ரலில் இந்த ராசிகளுக்கு ராஜ வாழ்க்கை உறுதி! Manithan