அரசாங்கத்தின் சதித் திட்டம்: நாடாளுமன்றத்தில் அம்பலப்படுத்தப்பட்ட தகவல்
protest
Sajith premadasa
Srialanka
Sri Lanka Economic Crisis
slprotest
slgovernment
By Benat
தற்போதைய அரசாங்கம் திட்டமிட்டு நாட்டை அழித்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
இன்றையதினம் நாடாளுமன்றத்தில் விசேட உரையொன்றை ஆற்றியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
நாடு இன்று எதிர்நோக்கும் நெருக்கடிகள் தொடர்பில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் நாடாளுமன்றத்தில் கருத்துக்களை முன்வைத்திருந்த போதிலும் ஆளும் தரப்பு அவைகளையெல்லாம் கேலி செய்ததாகவும் எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டார்.
தெளிவாக இந்த அரசாங்கம் நாட்டையும், மக்களையும் ஏமாற்றியுள்ளது. இது சிறிய குற்றமல்ல. இந்நாட்டில் உள்ள 220 இலட்சம் மக்களை படு குழிக்குள் தள்ளிய பெரும் குற்றம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Mr. S. R. Karthic Babu
0.0 0 Reviews

Mrs. PadhmaPriya Prasath
4.9 18 Reviews

திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews

Mr. Vel Shankar
4.8 40 Reviews
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US