வெளிநாடுகளிடம் உதவி கோரும் தனது முயற்சிகள் தொடரும்! - சஜித் பிரேமதாச
Sri Lanka
Samagi Jana Balawegaya
Sajith Premadasa
COVID - 19
By Murali
தற்போதைய கோவிட் தொற்றை சமாளிக்க இலங்கைக்கு உதவ வெளிநாட்டு இராஜதந்திரிகளை அணுகுவதற்கான தனது முயற்சிகள் தொடரும் என்று கூறியுள்ள எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, நோர்வேயிடம் உதவிகளை கோரியுள்ளார்.
சஜித் பிரேமதாச நேற்று மாலை இலங்கையில் உள்ள நோர்வே தூதர் ட்ரைன் ஜோரான்லி எஸ்கெடெயிலை சந்தித்தபோது இந்த உதவியைக் கோரியுள்ளார்.
இலங்கைக்கு தீவிர சிகிச்சை படுக்கைகள், ஒக்ஸிஜன் மற்றும் உயிர் காக்கும் கருவிகள் போன்ற மருத்துவ உபகரணங்கள் தேவை, எனவே இந்த தேவைகளை பூர்த்தி செய்ய உதவுமாறு நோர்வேயிடம் தாம் கோரியதாக சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

புதிய அரசியல் ஒழுங்கில் புவிசார் அரசியல் யுத்தங்கள் 14 மணி நேரம் முன்

இந்தியாவை உலகத் தடைகளிலிருந்து ஈரான் ரகசியமாகக் காப்பாற்றியது எப்படி? பேசப்படாத பின்னணி News Lankasri

முதல்முறையாக ஏவுகணை சோதனை நடத்திய ஆசிய நாடு - சீனாவை எதிர்த்து பாதுகாப்புத் திட்டம் தீவிரம் News Lankasri

பிரித்தானியாவில் ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கும் Amazon., 40 பில்லியன் பவுண்டு முதலீடு News Lankasri

Record Breaking வியாபாரம் ஆனது ரஜினியின் கூலி படம்... யார் எத்தனை கோடிக்கு வாங்கியுள்ளார்கள் தெரியுமா? Cineulagam
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US