சஜித் பிரேமதாசவிற்கும் ஜனாதிபதிக்கும் இடையில் இன்று சந்திப்பு
Ranil Wickremesinghe
Sajith Premadasa
Government Of Sri Lanka
By Aanadhi
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு இன்று நடைபெறவுள்ளது.
சர்வகட்சி அரசாங்கம் தொடர்பில் கலந்துரையாடல்
நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அனைத்துக் கட்சிகளையும் உள்ளடக்கிய சர்வகட்சி அரசாங்கமொன்றை உருவாக்குவது தொடர்பில் இருவரும் கலந்துரையாடவுள்ளதாக தெரியவருகிறது.
இந்தக் கலந்துரையாடலில் ஐக்கிய மக்கள் சக்தியின் தோழமைக் கட்சிகளான தமிழ் முற்போக்கு முன்னணி, முஸ்லிம் காங்கிரஸ், மக்கள் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்களும் கலந்து கொள்ளவுள்ளனர்.

ஐக்கிய மக்கள் சக்தியியின் தோழமைக் கட்சிகளில் சில கட்சிகள் சர்வ கட்சி அரசாங்கம் தொடர்பில் கலந்துரையாட தனித்தனியாகவும் ஜனாதிபதியை சந்திப்பதற்கான நேரம் ஒதுக்கிக் கொண்டுள்ளன.
| ஜனாதிபதிக்கு சஜித் வழங்கியுள்ள எழுத்துமூல அறிவிப்பு |
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
Mr. Ramji Swamigal
4.7 242 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 12 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
இயக்குநர் இமயம் சரிந்தது.. உடல்நலக்குறைவால் காலமானார் இயக்குநர் பாரதிராஜா.. அதிர்ச்சியில் திரையுலகம் Cineulagam
ப்ளாக்பஸ்டர் வெற்றியடைந்துள்ள கருப்பு திரைப்படம்.. இதுவரை எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா Cineulagam
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US