ஜனாதிபதிக்கு சஜித் வழங்கியுள்ள எழுத்துமூல அறிவிப்பு
Ranil Wickremesinghe
Sajith Premadasa
Government Of Sri Lanka
President of Sri lanka
By Mayuri
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எழுத்து மூல அறிவிப்பொன்றை வழங்கியுள்ளார்.
அதன்படி சர்வகட்சி அரசாங்கம் அமைப்பது தொடர்பில் கலந்துரையாடுவதற்கு ஜனாதிபதி விடுத்த அழைப்பை ஏற்றுக்கொள்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதியின் அழைப்பு
சர்வகட்சி அரசாங்கத்தினை அமைப்பதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுக்கும் வகையில் ஜனாதிபதி அனைவருக்கும் பகிரங்க அழைப்பினை விடுத்திருந்தார்.

இந்த நிலையிலேயே குறித்த அழைப்பினை சஜித் பிரேமதாச ஏற்றுக் கொண்டுள்ளதாக அறிவித்துள்ளார்.
ஆளும் தரப்பு கட்சிகளுடன் பேச்சுவார்த்தை
இதேவேளை சர்வகட்சி அரசாங்கம் தொடர்பில் ஆளும் தரப்பிலுள்ள கட்சிகளுடன் ஜனாதிபதி பல்வேறு கட்டங்களாக பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Mr. Yogi Jayaprakash
4.6 23 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.7 21 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Venus Balaaji
4.0 3 Reviews
தமிழ் அரசியலை பலப்படுத்த அரசியல் தலைவர்களை தூய்மைப்படுத்த வேண்டும்..! 52 நிமிடங்கள் முன்
நடிகர் நெப்போலியன் வீட்டில் விசேஷம்! மகன் தனுஷ் - அக்ஷயா தம்பதிக்கு குவியும் வாழ்த்துக்கள் Manithan
வெறிபிடித்த நபரிடமிருந்து பலரை வீரத்துடன் காப்பாற்றிய பிரித்தானியர்: சுயநினைவு திரும்பியதும் கூறிய வார்த்தை News Lankasri
நிச்சயதார்த்தம் நின்றுபோனது.. அதிர்ச்சியில் குடும்பம்.. அய்யனார் துணை சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான் Cineulagam
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US