எரிக் சொல்ஹெய்மை சந்தித்துள்ள ருவன் விஜயவர்தன (Photos)
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் சர்வதேச காலநிலை ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ள எரிக் சொல்ஹெய்மை, காலநிலை மாற்றம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ருவன் விஜயவர்தன சந்தித்துள்ளார்.
இந்த விடயத்தை ருவன் விஜயவர்தன தனது முகப்புத்தக பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இடம்பெற்றுள்ள கலந்துரையாடல்
அத்துடன் எதிர்காலத்தில் ஏற்படும் காலநிலை மாற்றத்தை எதிர்கொண்டு இலங்கையின் பொருளாதாரத்தையும், சமூகத்தையும் கட்டியெழுப்புவதற்கான வழிமுறைகள் குறித்தும், அதற்கு சர்வதேச ரீதியாக கிடைக்கக்கூடிய ஆதரவு குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், சுற்றாடல் அமைச்சின் செயலாளர் அனில் ஜாசிங்க, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்தித் சமரசிங்க உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.










6 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 6 மணி நேரம் முன்

நந்தினியால் ஜனனிக்கு ஏற்பட்ட பிரச்சனை, ரவுண்டு கட்டிய குணசேகரன் ஆட்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri
