அணு ஆயுதங்களைப் பயன்படுத்தும் ரஷ்யா: மீண்டும் விடுக்கப்படும் எச்சரிக்கை(PHOTOS)
உக்ரைன் மீதான தனது படையெடுப்பிற்கு பேரழிவுகரமான முடிவைக் கொண்டுவருவதற்கு அணு ஆயுதங்களைப் பயன்படுத்த ரஷ்யா தயாராக உள்ளது என ஜனாதிபதி ஜெலென்ஸ்கி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
உலக நாடுகள் கதிரியக்க எதிர்ப்பு மருந்துகளை சேமித்து வைப்பதுடன் விமானத் தாக்குதல் முகாம்களை உருவாக்க வேண்டும் எனவும் ஜெலென்ஸ்கி கேட்டுக்கொண்டுள்ளார்.
உக்ரைன் போர் தொடர்ந்து நீடித்து வந்தாலும், கடுமையான பின்னடைவை ரஷ்யா எதிர்கொள்ளும் நிலையில், போரை உடனடி முடிவுக்கு கொண்டுவர விளாடிமிர் புடின் அணு ஆயுதங்களை பயன்படுத்தவும் தயங்கமாட்டார் என ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
இதனிடையே, ரஷ்ய போர்க் கப்பல் ஒன்று மூழ்கடிக்கப்பட்டதற்கு பதிலடியாக, ரஷ்ய துருப்புகள் உக்ரைன் மீது கடுமையான தாக்குதலை முன்னெடுத்து வருகின்றனர்.
ரஷ்யா நெருக்கடியை சமாளிக்க அணு ஆயுதத்தை பயன்படுத்தும் சூழல் உருவாகும் எனவும், அதற்கும் நாம் தயார் நிலையில் இருக்க வேண்டும் ஜெலென்ஸ்கி வலியுறுத்தியுள்ளார்.








அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 4 நாட்கள் முன்

பாரதி கண்ணம்மா, கல்யாணம் முதல் காதல் வரை குழந்தை நட்சத்திரங்களை நியாபகம் இருக்கா?... எப்படி உள்ளார்கள் பாருங்க, வீடியோ Cineulagam

நீதிமன்றத்தில் குமரவேலுக்கு அரசி கொடுத்த ஷாக், என்ன நடந்தது.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரொமோ Cineulagam

யார் இந்த சுஷிலா கார்க்கி? நேபாளத்தில் Gen-Z போராட்டக்காரர்களால் பிரதமராக தெரிவான நபர் News Lankasri
