உக்ரைனில் ரஷ்ய மோதலின் பின் இந்தியாவிற்கு அச்சப்படும் நிலையில் இலங்கை (VIDEO)
உக்ரைன் - ரஷ்ய மோதல் காரணமாக இந்தியாவினை கண்டு அச்சப்படும் நிலைக்கு இலங்கை தள்ளப்பட்டுள்ளதாக மூலோபாய கற்கைகளுக்கான திருகோணமலை நிதியத்தின் பணிப்பாளரும், அரசியல் ஆய்வாளருமான யதீந்திரா தெரிவித்துள்ளார்.
உக்ரைன் - ரஷ்ய மோதல் தொடர்பான பின்னணி தொடர்பில் எமது ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
உக்ரைன் - ரஷ்ய மோதலின் பின்னர் அண்டைய நாடுகள் நினைத்தால் எந்த அளவிற்கும் செயற்படலாம் என்ற அச்ச உணர்வு தற்போது இலங்கைக்கு ஏற்பட்டுள்ளது.
இந்தியா தனது தேசிய பாதுகாப்பிற்காக தீவிரமாக செயற்பட்டு வரும் நிலையில், தேவை ஏற்படின் எதுவும் செய்யலாம் என்ற அச்சம் இலங்கைக்கு ஏற்பட்டுள்ளமையினால் தற்போது இந்தியாவை இலங்கை அனுசரித்து அரசியல் நகர்வை மேற்கொள்கின்றது என்றும் தெரிவித்துள்ளார்.

செம்மணி மனித புதைகுழிக்கு நீதி கிடைக்குமா! 7 மணி நேரம் முன்

ஒரே ஒரு விளம்பரம் தான்! தமிழ் சினிமாவை கலக்கி கொண்டிருக்கும் இசையமைப்பாளர்.. யார், எப்படி? Cineulagam

புள்ள இறந்ததுக்காக எவனாவது பெருமைப்படுவானா? எந்த பொண்ணுக்கும்.. கண்ணீருடன் பேசிய ரிதன்யாவின் தந்தை News Lankasri

விராட் கோலியுடன் தொடர்பு.., ஒரு காலத்தில் பலூன்களை விற்று, ரூ.61,000 கோடி மதிப்புள்ள நிறுவனத்தை உருவாக்கியவர் யார்? News Lankasri

பாகிஸ்தானுக்கு பெரும் பின்னடைவு... செயல்பாடுகளை நிறுத்தும் பெரும் தொழில்நுட்ப நிறுவனம் News Lankasri
