ரஷ்யாவின் உயர் பாதுகாப்பு அதிகாரி இன்று இலங்கை வருகின்றார்
இன்று ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் (Vladimir Putin) பாதுகாப்புப் பேரவை பிரதானி நிகோலாய் பட்ருஷேவ் (Nikolai Patrushev) , பாதுகாப்பு விவகாரங்கள் தொடர்பான ஆலோசனைகளுக்காக இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக பாதுகாப்புச் சபையின் அலுவலக செய்திச் சேவை தெரிவித்துள்ளது.
பாதுகாப்பு விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடாத்தும் நோக்கில் ரஷ்ய ஜனாதிபதி விசேட பிரதிநிதியை இலங்கைக்கு அனுப்பி வைத்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
இரு தரப்பு பாதுகாப்பு விவகாரங்கள் தொடர்பில் இந்த விஜயத்தின் போது கவனம் செலுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

முள்ளிவாய்க்கால் தந்த பெருவலி 14 மணி நேரம் முன்

குற்றவாளிகள் கொலைகாரர்கள் என்பதை அழுத்தமாக கூறுகிறோம்! பேரறிவாளன் விடுதலை குறித்து காங்கிரஸ் கட்சி கருத்து News Lankasri

விடுதலையான பேரறிவாளன்! மகனை கட்டிபிடித்து இனிப்பு ஊட்டி கொண்டாடிய தாய் அற்புதம்மாள் வீடியோ News Lankasri
1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் பாலசுப்பிரமணியம் ஜெகதீஸ்வரி
புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 1ம் வட்டாரம், Garges, France
18 May, 2021
மரண அறிவித்தல்
திரு சின்னத்துரை செபஸ்தியாம்பிள்ளை
அச்சுவேலி, Markham, Canada, Garges-lès-Gonesse, France
09 May, 2022