சரமாரியாக ஏவுகணைகளை வீசிய ரஷ்யா - பற்றியெரியும் உக்ரைன்

Russo-Ukrainian War United States of America Ukraine Russian Federation
By Murali Oct 10, 2022 06:26 PM GMT
Report

உக்ரைன் உடன் போர் தொடங்கியதில் இருந்து ரஷ்யா மிகப் பெரிய வான்வெளி தாக்குதலை ரஷ்யா மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உக்ரைனின் பல நகரங்கள் மீது ரஷ்யா ஏவுகணைகளை வீசியுள்ளதாகவும், இதனால் 10க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சரமாரியாக ஏவுகணைகளை வீசிய ரஷ்யா - பற்றியெரியும் உக்ரைன் | Russia Launches Biggest Air Strikes Of Ukraine War

பல இடங்களில் மின்சாரம் துண்டிப்பு

திங்களன்று உக்ரைன் தலைநகர் கீவ்ன் மையத்தில் உள்ள பரபரப்பான சந்திப்புகள், பூங்காக்கள் மற்றும் சுற்றுலா தளங்கள் மீது ஏவுகணை தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கு உக்ரைனில் உள்ள Lviv, Ternopil மற்றும் Zhytomyr, மத்திய உக்ரைனில் Dnipro மற்றும் Kremenchuk, தெற்கில் Zaporizhzia மற்றும் கிழக்கில் Karkiv ஆகிய இடங்களிலும் வெடிப்புகள் பதிவாகியுள்ளன.

இந்த தாக்குதலில் குறைந்தபட்சம் 11 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் ஏராளமானோர் காயமடைந்தனர். அத்துடன் நாட்டில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளமையை அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.

சரமாரியாக ஏவுகணைகளை வீசிய ரஷ்யா - பற்றியெரியும் உக்ரைன் | Russia Launches Biggest Air Strikes Of Ukraine War

பகல் முழுவதும் தொடர் தாக்குதல் 

பகல் முழுவதும் வான்வழித் தாக்குதல் தொடர்ந்தைமையினால் ஆயிரக்கணக்கான குடியிருப்பாளர்கள் முகாம்களுக்கு ஓடியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. போர் ஆரம்பிக்கப்பட்ட நாளை போன்று இன்றைய தினம் தாக்குதல்கள் இடம்பெற்றதாக கூறப்படுகின்றது.

போர் தொடங்கியதில் இருந்து ரஷ்யா மேற்கொண்ட மிகப் பெரிய வான்வெளி தாக்குதல் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கிரிமியன் தீபகற்பத்துடன் ரஷ்யாவை இணைக்கும் பாலத்தின் மீதான தாக்குதலுக்குப் பிறகு இந்த தாக்குதல்களுக்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் வார இறுதியில் உத்தரவிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.


இந்நிலையில், ரஷ்ய தாக்குதல்கள் வேண்டுமென்றே மக்களைக் கொல்வதற்காகவும், அதே போல் உக்ரைனின் மின் கட்டமைப்பை அழிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ரஷ்யாவின் இந்த தாக்குதலுக்கு அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

ரஷ்யாவின் இந்த தாக்குதல்களால் பொதுமக்கள் கொல்லப்பட்டதுடன், பலர் காயமடைந்தனர். அத்துடன், இராணுவ நோக்கமின்றி இலக்குகளை அழித்துள்ளனர் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

சரமாரியாக ஏவுகணைகளை வீசிய ரஷ்யா - பற்றியெரியும் உக்ரைன் | Russia Launches Biggest Air Strikes Of Ukraine War

மேலும், உக்ரேனிய மக்கள் மீது புடினின் சட்டவிரோதப் போரின் முழுமையான மிருகத்தனத்தை அவர்கள் மீண்டும் ஒருமுறை நிரூபிக்கிறார்கள் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தியா ஆழ்ந்த கவலை

இதனிடையே, உக்ரைனில் மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில் இந்தியா ஆழ்ந்த கவலை வெளியிட்டுள்ளது.

இது குறித்து இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் அரிந்தம் பாக்சி கூறுகையில், வரும் வாரங்களில் போர் தீவிரத்தை குறைக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் இந்தியா ஆதரவளிக்க தயாராக உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.


பகைமையை அதிகரிப்பது எவருக்கும் விருப்பமில்லை என்பதை நாங்கள் மீண்டும் வலியுறுத்துகிறோம் என்று அவர் கூறினார்.

இந்நிலையில், உடனடியாக போரை நிறுத்தவும், இராஜதந்திரம் மற்றும் உரையாடலின் பாதைக்கு அவசரமாக திரும்பவும் வலியுறுத்துகிறோம் என அவர் மேலும் கூறியுள்ளார்.  

மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், Drensteinfurt, Germany

24 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை கிழக்கு, யாழ்ப்பாணம்

26 Jul, 2021
மரண அறிவித்தல்

பூநகரி, துணுக்காய்

24 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
11ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், மன்னார்

28 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, குமுழமுனை

07 Aug, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Möhlin, Switzerland

24 Jul, 2026
மரண அறிவித்தல்

திக்கரை, வண்ணார்பண்ணை

25 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Fribourg, Switzerland

25 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இராமநாதபுரம், Scarborough, Canada

26 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Billund, Denmark

26 Jul, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், சூரிச், Switzerland

06 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, Melbourne, Australia, Victoria, Australia, Zambia, South Africa, சிம்பாப்பே, Zimbabwe

24 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தம்பிலுவில், மட்டக்களப்பு, கொழும்பு

25 Jul, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

28 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

25 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பிரான்ஸ், France

24 Jul, 2011
11ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

27 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
மரண அறிவித்தல்

நாவலப்பிட்டி, Toronto, Canada

20 Jul, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், கொழும்பு, London, United Kingdom

13 Jul, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கனடா, Canada

18 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Oslo, Norway, Toronto, Canada

24 Jul, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய், London, United Kingdom

25 Jul, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Ontario, Canada, Savigny-le-Temple, France

24 Jul, 2021
1ம் ஆண்டு மற்றும் 6ம் ஆண்டு நினைவஞ்சலிகள்

வவுனியா, அல்லைப்பிட்டி

24 Jul, 2025
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், அரியாலை, London, United Kingdom

21 Jul, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம், சென்னை, India, பிரான்ஸ், France

19 Jul, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US