இரவோடு இரவாக தாக்குதலில் ஈடுபட்ட ரஷ்யாவின் ஆளில்லா விமானம் - செய்திகளின் தொகுப்பு
உக்ரைனின் தலைநகரான கிவ் பகுதியிலுள்ள ஒரு பாடசாலையை ரஷ்யாவின் ஆளில்லா விமானம் இரவோடு இரவாக தாக்கியதில் நான்கு பேர் கொல்லப்பட்டதுடன் பலர் படுகாயம் அடைந்திருப்பதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு அழைக்கப்பட்ட நோயாளார்காவு வண்டி ஓட்டுநரும் கொல்லப்பட்டவர்களில் ஒருவர் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
ரஷ்ய படையின் தாக்குதலால் இடிந்து சேதமடைந்த கட்டிடத்தின் புகைப்படங்களை உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
இது தொடர்பிலான முழுமையான செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான மதியநேர செய்திகளின் தொகுப்பு,