சற்றுமுன்னர் மத்திய குற்றவியல் விசாரணை பணியகத்தில் முன்னிலையான ரோஹித ராஜபக்ச
CID - Sri Lanka Police
Rohitha Rajapaksa
By Dhayani
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகனான ரோஹித ராஜபக்ச இன்று காலை (25) பொலிஸ் மத்திய குற்றவியல் விசாரணை பணியகத்திற்கு சமூகமளித்துள்ளார்.
வாக்குமூலம் ஒன்றினை வழங்குவதற்காக சற்றுமுன்னர் அவர் பணியகத்திற்கு சமூகமளித்துள்ளார்.
மிரிஹானை பகுதியில் உள்ள இரண்டு நிறுவனங்களில் ரூ. 19 மில்லியன் முதலீடு செய்யப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பான விசாரணை ஒன்றிற்கு அமைவாகவே அவர் அங்கு முன்னிலையாகியுள்ளார்.
வெனிசுலாவை அடுத்தடுத்து உலுக்கிய நிலநடுக்கங்கள்..! பலி எண்ணிக்கை உயர்வு - சுனாமி எச்சரிக்கையும் விடுப்பு
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 3 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US