பொலிஸ் சீருடையில் வீடொன்றிற்குள் புகுந்து துணிகர கொள்ளை: புத்தளத்தில் சம்பவம்
Sri Lanka Police
Puttalam
Crime
By Sivaa Mayuri
புத்தளம் (Puttalam) - கற்பிட்டி பகுதியில் பொலிஸ் சீருடையில் வீடொன்றிற்குள் புகுந்த மூவர் 8 மில்லியன் பணத்தை கொள்ளையிட்டு சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச் சம்பவமானது, கற்பிட்டி - நுரைச்சோலை பகுதியில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது, குற்றவாளிகள் 8 மில்லியன் பணம் மற்றும் சுமார் 40 சவரன் எடையுள்ள தங்க நகைகளை கொள்ளையிட்டு சென்றுள்ளனர்.
வலம்புரி சங்கு
சம்பவத்தின் போது, கொள்ளையிட்டவர்கள் வலம்புரி சங்கினை தேடுவதாக கூறி குறித்த வீட்டிற்குள் நுழைந்துள்ளனர்.

இதன் பின்னர், குடியிருப்பாளரின் கைகளையும் கால்களையும் கட்டி வீட்டில் உள்ளவர்களை அச்சுறுத்தி கொள்ளையிட்டு சென்றுள்ளனர்
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
Mr. Yogi Jayaprakash
4.7 22 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 14 Reviews
Mr. Ramji Swamigal
4.7 183 Reviews
டிசம்பர் 6 இந்தியாவின் 4 நகரங்களில் குண்டு வெடிப்புக்கு திட்டம் - விசாரணையில் அதிர்ச்சி தகவல் News Lankasri
ரூ.1.5 கோடி மதிப்பிலான குடியிருப்பு: பென்சிலால் துளையிட்ட நபர்: அதிர்ச்சியூட்டும் வீடியோ காட்சி News Lankasri
பாகிஸ்தானில் இருந்து பாதியில் நாடு திரும்பும் 8 இலங்கை கிரிக்கெட் வீரர்கள்: ஒருநாள் தொடர் ரத்து? News Lankasri
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US