அறையில் எழுதப்பட்டிருந்த வசனம் தொடர்பில் ஹிசாலினியின் சகோதரர் தெரிவித்துள்ள விடயம்
Investigation
Police
Rizad Badudeen
English
By Mayuri
நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் வீட்டில் பணியாற்றிய நிலையில் உயிரிழந்த சிறுமி ஹிசாலினி வசித்த அறையில் எழுத்தப்பட்டிருந்த “என் சாவுக்கு காரணம்” என்ற வசனம் தொடர்பில் விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த நிலையில் இந்த விடயம் தொடர்பில் ஹிசாலினியின் சகோதரரான திருபிரசாத் தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளார்.
அதன்படி, எனக்குத் தெரிந்த வரையில் என்னுடைய தங்கையான ஹிசாலினிக்கு ஆங்கிலம் எழுதுவதற்கான திறமை இல்லை.
ஏதாவது ஒன்றை பார்த்து கொண்டு எழுதும் திறமை எனது தங்கையிடம் இருக்கிறது.
ஆனால், ஆங்கில எழுத்துகளை ஒன்றோடு ஒன்று கோர்த்து வசனமாக்கி எழுதும் வகையில் எனது தங்கைக்கு ஆங்கில அறிவு இருக்கவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

Mr. Ramji Swamigal
4.7 160 Reviews

Mr. Venus Balaaji
3.0 1 Reviews

திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews

Mr. S. R. Karthic Babu
0.0 0 Reviews

அரசாங்கத்திற்கு நெருக்கடியை கொடுத்துள்ள செம்மணி மனிதப் புதைகுழி! 21 மணி நேரம் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US