கீரி சம்பா தட்டுப்பாட்டை நீக்க பொன்னி சம்பா அரிசி இறக்குமதிக்கு நடவடிக்கை
Anura Kumara Dissanayaka
Economy of Sri Lanka
Rice
Rice Price
By Aanadhi
நாட்டினுள் நிலவும் கீரி சம்பா அரிசி தட்டுப்பாட்டை நீக்கும் வகையில் பொன்னி சம்பா அரிசியை இறக்குமதி செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
கடந்த 15ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் அதற்கான வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வெளியிட்டுள்ளார்.
பொன்னி அரிசி இறக்குமதி
அதன் பிரகாரம் இறக்குமதியாளர் ஒருவருக்கு அதிகபட்சமாக 520 மெட்ரிக் தொன் வரையில் பொன்னி அரிசியை இறக்குமதி செய்யமுடியும்.

அதே நேரம் இறக்குமதி செய்யப்படும் பொன்னி அரிசி தொகையானது எதிர்வரும் நவம்பர் 15ஆம் திகதிக்கு முன்னனதாக சுங்கத்திணைக்களத்தில் இருந்து விடுவிக்கப்பட வேண்டும் என்றும் வர்த்தமானி அறிவித்தல் மூலம் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
Mr. Vel Shankar
4.8 43 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
5.0 4 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 47 Reviews
வீட்டுக்கு போனதும் 2 நாள் இதை தான் செய்தேன்! பிக்பாஸ் டைட்டில் வின்னர் திவ்யா Exclusive LIVE Manithan
ரஞ்சியில் அர்ஜுன் டெண்டுல்கர் 4 ஓட்டங்களில் அவுட்: 6 விக்கெட்டுகளை அள்ளிய வீரர்..சுருண்ட கோவா News Lankasri
ஜீ தமிழ் சீரியல் ரசிகர்களுக்கு வந்த சந்தோஷ செய்தி... மெகா சங்கமம், எந்தெந்த தொடர்கள் தெரியுமா? Cineulagam
ஆரம்பமாகும் குருபெயர்ச்சி... 48 நாட்களில் பொற்காலத்தை சந்திக்கும் ராசி யார் யார்னு தெரியுமா? Manithan
கொண்டாட்டமான விஷயம், ஒன்று கூடி ஆட்டம் போட்ட சிறகடிக்க ஆசை சீரியல் நடிகர்கள்... வைரலாகும் வீடியோ Cineulagam
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US