கீரி சம்பா தட்டுப்பாட்டை நீக்க பொன்னி சம்பா அரிசி இறக்குமதிக்கு நடவடிக்கை
Anura Kumara Dissanayaka
Economy of Sri Lanka
Rice
Rice Price
By Aanadhi
நாட்டினுள் நிலவும் கீரி சம்பா அரிசி தட்டுப்பாட்டை நீக்கும் வகையில் பொன்னி சம்பா அரிசியை இறக்குமதி செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
கடந்த 15ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் அதற்கான வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வெளியிட்டுள்ளார்.
பொன்னி அரிசி இறக்குமதி
அதன் பிரகாரம் இறக்குமதியாளர் ஒருவருக்கு அதிகபட்சமாக 520 மெட்ரிக் தொன் வரையில் பொன்னி அரிசியை இறக்குமதி செய்யமுடியும்.

அதே நேரம் இறக்குமதி செய்யப்படும் பொன்னி அரிசி தொகையானது எதிர்வரும் நவம்பர் 15ஆம் திகதிக்கு முன்னனதாக சுங்கத்திணைக்களத்தில் இருந்து விடுவிக்கப்பட வேண்டும் என்றும் வர்த்தமானி அறிவித்தல் மூலம் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 38 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
எதிர்பார்க்காத போட்டியாளர் பிக் பாஸ் 9 வீட்டிலிருந்து வெளியேற்றம்.. அதிர்ச்சியில் ரசிகர்கள் Cineulagam
டிசம்பரில் ஜாக்போட்.. 18 மாதங்களுக்கு பின் அதிர்ஷ்டத்தை கொட்டிக் கொடுக்கும் செவ்வாய் பெயர்ச்சி Manithan
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US