நேபாளத்திலிருந்து செவ்வந்தியை இழுத்து வந்த பொலிஸ்: இலங்கையில் கோட்டை விட்டது ஏன்....!

Sri Lanka Police Sri Lanka Police Investigation Crime
By Vethu Oct 19, 2025 03:26 AM GMT
Report

இலங்கையில் பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர் என குற்றம் சாட்டப்பட்டுள்ள இஷாரா செவ்வந்தி நேபாளத்தில் கைது செய்யப்பட்ட நிலையில் இலங்கைக்கு இழுத்து வரப்பட்டுள்ளார்.

கடந்த ஏழு மாதங்களாக பொலிஸாருக்கு பெரும் தலைவலியை கொடுத்த 26 வயதான செவ்வந்தி நேபாளத்தில் வீடொன்றில் பதுங்கியிருந்த நிலையில் சிறப்பு நடவடிக்கையின் மூலம் கைது செய்யப்பட்டார்.

இந்த கைது நடவடிக்கையின் மூலம் இலங்கை பொலிஸார் மற்றும் புலாய்வுத்துறையின் அபார திறமை குறித்து சர்வதேச ரீதியாக பேசப்பட்டு வருகிறது.

செவ்வந்தியின் நெருங்கிய உறவால் செய்யப்பட்ட சூழ்ச்சி.. புலனாய்வாளர்களிடம் சிக்கிய இரகசியங்கள்

செவ்வந்தியின் நெருங்கிய உறவால் செய்யப்பட்ட சூழ்ச்சி.. புலனாய்வாளர்களிடம் சிக்கிய இரகசியங்கள்

செவ்வந்தியின் பிரபலத்தன்மை

எனினும் அந்த பெருமைக்கு இழுக்கு ஏற்படுத்தும் வகையில் செவ்வந்தி தொடர்பில் சமூக வலைத்தளங்களில் பதிவுகள் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன.

நேபாளத்திலிருந்து செவ்வந்தியை இழுத்து வந்த பொலிஸ்: இலங்கையில் கோட்டை விட்டது ஏன்....! | Loophole Of Ishara Sewwandi S Arrest Sri Lanka

கட்டுநாயக்க விமான நிலையத்தில் செவ்வந்தி உட்பட கைது செய்யப்பட்ட ஐந்து பேரும் பொலிஸாரினால் அழைத்து வரப்பட்ட விதம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பாரதூரமான குற்றச்செயல்களுடன் தொடர்புடைய குற்றவாளிகளையோ அல்லது சந்தேக நபர்களை அழைத்து வரும் போதோ அவர்களின் முகங்களை மூடி மற்றவர்களுக்கு தெரியாத வகையில் அழைத்து வருவது வழமையாகும். பொலிஸாருக்குள்ள மரபுகளில் இதுவும் ஒன்றாகும்.

எனினும் சில வாரங்களுக்கு முன்னர் இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்ட கெஹல்பத்தர பத்மே உள்ளிட்ட குழுவினரை அழைத்து வரும் போதும் அவர்களின் முகங்கள் மறைக்கப்படவில்லை. அது தொடர்பான காட்சிகள் ஊடகங்கள் பதிவு செய்யவும் வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது.

வறுமையால் பாதாள உலகுக்கு விலைபோன கமாண்டோக்கள்: இஷாராவின் அதிர வைக்கும் வாக்குமூலம்

வறுமையால் பாதாள உலகுக்கு விலைபோன கமாண்டோக்கள்: இஷாராவின் அதிர வைக்கும் வாக்குமூலம்

பொலிஸாரின் தவறு

அதேபோன்று செவ்வந்தி தலைமையிலான குழுவை இழுத்து வரும் நிலையில் அவர்களை அழைத்து வந்தமை போன்றதொரு தோற்றத்தை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

நேபாளத்திலிருந்து செவ்வந்தியை இழுத்து வந்த பொலிஸ்: இலங்கையில் கோட்டை விட்டது ஏன்....! | Loophole Of Ishara Sewwandi S Arrest Sri Lanka

வெளிநாடொன்றுக்கு சுற்றுலா சென்று நாடு திரும்பிய பிரபலம் ஒன்றை பலத்த பாதுகாப்புடன் அழைத்து வருவது போன்றதொரு தோற்றப்பாடே அதன்மூலம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் கொலைக் குற்றம் சாட்டப்பட்டுள்ள செவ்வந்தி இன்று சமூக வலைத்தளங்களில் கதாநாயகியாக வலம் வந்து கொண்டு இருக்கின்றார். இதற்கு செயற்கை நுண்ணிறவும் வலுச்சேர்ந்துள்ளது.

செவ்வந்தி அழகான பெண் என்ற கோட்பாட்டுக்குள் கொலைகாரி என்ற கோரமான குற்றம் மறைக்கப்பட்டு, இளம் சமூகத்தினர் மத்தியில் பிரபல்யம் அடைத்தவராக மாறியுள்ளார்.

இவ்வாறான நிலைக்கு பொலிஸாரே பிரதான காரணம் என பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. பொலிஸ் கட்டுப்பாடுகளுக்கு அமைய சந்தேக நபர்களை அழைத்து வந்திருந்தால், இவ்வாறானதொரு பிரபலத்தன்மை ஏற்பட்டிருக்காது என்பது பலரின் வாதமாகும்.

90 நாட்கள் தடுத்து வைக்க அனுமதி

செவ்வந்தி தொடர்பில் சமூக வலைத்தள செயற்பாட்டுக்கு பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இவ்வாறான பிரபலத்தன்மை அழகை மெருகூட்டும் கிறீம்களுக்கான விளம்பர படங்களில் இஷாரா நடிக்கும் வாய்ப்பை ஏற்படுத்தும் என்றும் சாடியிருந்தார்.

நேபாளத்திலிருந்து செவ்வந்தியை இழுத்து வந்த பொலிஸ்: இலங்கையில் கோட்டை விட்டது ஏன்....! | Loophole Of Ishara Sewwandi S Arrest Sri Lanka

இதேவேளை, நேபாளத்தில் இருந்து அண்மையில் கைது செய்யப்பட்டு நாட்டிற்கு அழைத்து வரப்பட்ட கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கின் முக்கிய குற்றவாளியான இஷாரா செவ்வந்தியை தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அவரை 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை செய்வதற்கு பொலிஸார் பாதுகாப்பு அமைச்சிடம் அனுமதி கோரியிருந்தனர். பொலிஸாரின் இந்த கோரிக்கைக்கு பாதுகாப்பு அமைச்சு அனுமதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

தாயின் நண்பரே செவ்வந்தியின் காதலனாக மாறிய மர்மம்! திணற வைக்கும் உண்மைகள்!

தாயின் நண்பரே செவ்வந்தியின் காதலனாக மாறிய மர்மம்! திணற வைக்கும் உண்மைகள்!

கருணா புலிகள் பிளவு - மறைக்கப்பட்ட சில உண்மைகள்: மனம் திறந்த நிராஜ் டேவிட்

கருணா புலிகள் பிளவு - மறைக்கப்பட்ட சில உண்மைகள்: மனம் திறந்த நிராஜ் டேவிட்

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஊரெழு கிழக்கு, கொழும்பு, London, United Kingdom

26 Feb, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், ஈச்சமோட்டை, கொழும்பு

28 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, உருத்திரபுரம்

27 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Ilford, United Kingdom

06 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தம்பலகாமம், மருதங்கேணி, East Ham, United Kingdom

06 Mar, 2025
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

தையிட்டி, Walthamstow, United Kingdom

05 Feb, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

11 Mar, 2020
மரண அறிவித்தல்

பலாலி கிழக்கு, நியூ யோர்க், United States

28 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி

16 Feb, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குப்பிளான், Oshawa, Canada

27 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை கிழக்கு, Paris, France

07 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

27 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், சிலாபம், Scarborough, Canada

27 Feb, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள், சூரிச், Switzerland

05 Mar, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்குவேலி, தெஹிவளை

05 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி வடக்கு

14 Feb, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, ெங்காளன், Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஆனையிறவு, புளியம்பொக்கணை, வவுனியா, கிளிநொச்சி, Argenteuil, France

02 Mar, 2026
மரண அறிவித்தல்

கொம்மந்தறை, Toronto, Canada

02 Mar, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய் வடக்கு, கைதடி, Wellington, New Zealand, சிட்னி, Australia

07 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலம்பிராய், யாழ்ப்பாணம்

16 Feb, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய் தெற்கு, கொழும்பு, உரும்பிராய், Toronto, Canada

28 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, ஜேர்மனி, Germany

03 Mar, 2016
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, மாதனை, மாவிட்டபுரம், Mississauga, Canada

02 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், புத்தளம்

02 Mar, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், கொழும்பு, வவுனியா

03 Mar, 2016
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Brampton, Canada

03 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US