அதானியின் திட்டங்களை மீள ஆய்வு செய்ய அமைக்கப்பட்டுள்ள குழு
இலங்கையில், இந்திய அதானி குழுமத்தின் எரிசக்தி திட்டங்கள் குறித்த ஆய்வை மறுஆய்வு செய்ய ஒரு குழுவை நியமிக்க மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
இது தொடர்புடைய திட்டம் எதிர்வரும் அமைச்சரவைக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்படும்.
திட்டங்களுக்காக மதிப்பிடப்பட்ட செலவுகள் உள்ளிட்ட காரணிகளை குழு மதிப்பாய்வு செய்யும் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதற்கு முன்னரும் இந்த திட்டங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டிருந்தன.
மின் திட்டங்கள்
மன்னார் மற்றும் பூநகரி ஆகிய இடங்களில் முன்மொழியப்பட்ட காற்றாலை மின் திட்டங்கள் மொத்தம் 484 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதில் இயற்கை சமநிலை கெடும் என்ற வாதத்தை முன்வைத்து, மன்னாரில் உத்தேசிக்கப்பட்டுள்ள திட்டத்துக்கு பொதுமக்கள் எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றனர்.
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 20 மணி நேரம் முன்
2025ஆம் ஆண்டு வசூல் சாதனை படைத்த காந்தாரா தமிழ்நாட்டில் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா? Cineulagam
இன்னும் 3 நாட்களில் குரு பெயர்ச்சி - இன்னும் 4 மாதங்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகும் ராசிகள் Manithan
H-1B விசா வைத்துள்ளோருக்கு விரைவு பாதையை திறந்த கனடா.,1.7 பில்லியன் டொலர் திட்டம் அறிவிப்பு News Lankasri
7 நாள் முடிவில் மாஸ் கலெக்ஷன் செய்துள்ள ரியோ ராஜின் ஆண்பாவம் பொல்லாதது படம்... இதுவரை எவ்வளவு? Cineulagam