உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் கட்டுப்பணத்தை மீளக் கையளிக்க நடவடிக்கை
Election Commission of Sri Lanka
Money
Local government Election
By Aanadhi
கடந்த 2023ஆம் வருடம் ஒத்தி வைக்கப்பட்ட உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் கட்டுப்பணம் மீளக் கையளிக்கப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
வேட்பு மனு தாக்கல்
கடந்த 2023ஆம் வருடம் மார்ச் மாதம் நடைபெறவிருந்த 320 உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் போட்டியிடுவதற்காக 80,670 பேர் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்திருந்தனர்.

இவர்கள் சுயேட்சைக் குழுக்கள் வாயிலாகவும், அரசியல் கட்சிகள் மூலமாகவும் அதற்கான கட்டுப் பணத்தைச் செலுத்தியிருந்தனர்.
இந்நிலையில் குறித்த வேட்புமனுக்கள் இரத்துச் செய்யப்படவுள்ள நிலையில், வேட்பாளர்களின் கட்டுப் பணமும் மீளக் கையளிக்கப்படவுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. Ramji Swamigal
4.7 193 Reviews
திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews
Mr. Vel Shankar
4.8 43 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் சக்தியை எப்படி தூக்கினேன், காட்சியை எப்படி எடுத்தார்கள்... ஜனனி ஓபன் டாக் Cineulagam
3 லட்சம் பேர் உயிரிழக்க நேரிடும் - முதல் முறையாக மெகா நிலநடுக்க எச்சரிக்கை விடுத்த ஜப்பான் News Lankasri
இடத்தை கண்டுபிடித்த போலீஸ்.. பதறிய குணசேகரன் செய்த விஷயம்! எதிர்நீச்சல் தொடர்கிறது இன்றைய ப்ரோமோ Cineulagam
இந்த மூன்று பொருட்களையும் தயாராக வைத்துக்கொள்ளுங்கள்: பிரித்தானிய வானிலை ஆராய்ச்சி மையம் வலியுறுத்தல் News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US