யுத்தத்தினால் இடம்பெயர்ந்தவர்களுடைய காணிகள் மீண்டும் வழங்கப்பட வேண்டும்: சபையில் விடுக்கப்பட்ட கோரிக்கை

Parliament of Sri Lanka Trincomalee Government Of Sri Lanka Northern Province of Sri Lanka Budget 2024 - sri lanka
By Badurdeen Siyana Nov 21, 2023 06:16 AM GMT
Report

யுத்தத்தினால் இடம்பெயர்ந்தவர்களுடைய காணிகளை மீண்டும் அவர்களுக்கு பெற்றுக்கொடுக்குமாறு திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்  தௌபீக் கோரிக்கை விடுத்துள்ளார். 

வரவு செலவுத்திட்ட இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில், நேற்றையதினம் (20.11.2023) உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் இருபது இலட்சம் காணி உறுதிகளை வழங்குவதற்கு சுமார் இரண்டு பில்லியன் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பட்டதாரிகளுக்கு கல்வி அமைச்சின் நற்செய்தி: நாடளாவிய ரீதியில் கோரப்பட்டுள்ள விண்ணப்பங்கள்

பட்டதாரிகளுக்கு கல்வி அமைச்சின் நற்செய்தி: நாடளாவிய ரீதியில் கோரப்பட்டுள்ள விண்ணப்பங்கள்

  

தீர்க்கப்படவேண்டிய பிரச்சினைகள்

கடந்த காலங்களில் நாட்டில் நடைபெற்ற யுத்தத்தினால் மக்கள் சொந்த காணிகளை விட்டு வெளியேற வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டது.

யுத்தத்தினால் இடம்பெயர்ந்தவர்களுடைய காணிகள் மீண்டும் வழங்கப்பட வேண்டும்: சபையில் விடுக்கப்பட்ட கோரிக்கை | Restitution Of Lands To War Displaced People

யுத்தம் முடிவடைந்து பல வருடங்கள் கழிந்தும் அவர்களுடைய சொந்த காணிகள் இதுவரையில் வழங்கப்படவில்லை.

திருகோணமலை மாவட்டத்திலும் இப்பிரச்சினை தொடர்ச்சியாக காணப்படுவதோடு பல முயற்சிகள் செய்தும் இதுவரையில் தீர்வு கிடைக்கவில்லை. இந்த வரவு செலவுத் திட்டத்தின் மூலம் இப் பிரச்சினை தீர்த்துத்தரப்பட வேண்டும்.

மேலும், திருகோணமலை மாவட்டத்தில் கிண்ணியா, தோப்பூர், செல்வநகர் பிரதேசங்களின் நீண்டகால குடிநீர் பிரச்சினையும் இந்த வரவு செலவுத்திட்ட நிதி ஒதுக்கீட்டின் மூலம் தீர்க்கப்பட வேண்டும்.

நாட்டில் தற்போது வாழ்வாதார செலவு உச்சநிலையில் காணப்படுகின்ற நிலையில், அரச ஊழியர்களது பத்தாயிரம் சம்பள அதிகரிப்பானது ஒரு கண்துடைப்பு மற்றும் இந்த காலகட்டத்தில் எதற்கும் போதுமானதாக இல்லை” என குறிப்பிட்டார்.

கட்டுநாயக்க விமான நிலையத்தின் பயணிகள் முனையத்திற்கான புதிய பாதை

கட்டுநாயக்க விமான நிலையத்தின் பயணிகள் முனையத்திற்கான புதிய பாதை


இலங்கையில் நெகிழ்ச்சியை ஏற்படுத்திய இளைஞன் - மரணத்திலும் பலரை காப்பாற்றிய செயல்

இலங்கையில் நெகிழ்ச்சியை ஏற்படுத்திய இளைஞன் - மரணத்திலும் பலரை காப்பாற்றிய செயல்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW


31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US