கட்சி உறுப்பினர்களை நேரடியாக தொடர்பு கொள்ளும் ரணில்: கவலை வெளியிட்டுள்ள மொட்டு கட்சி
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது அதிகாரத்தை மீறி கட்சியின் தனிப்பட்டவர்களுடன் நேரடியாக தொடர்பு கொள்வது குறித்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கவலை வெளியிடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர்களான மஹிந்த ராஜபக்ச மற்றும் பசில் ராஜபக்சவிற்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் கடந்த வாரம் இடம்பெற்ற சந்திப்பின் போதே இது தொடர்பில் கூறப்பட்டுள்ளது.
விசுவாசமான நாடாளுமன்ற உறுப்பினர்கள்
மேலும், சில நாடாளுமன்ற உறுப்பினர்களும் தேர்தல் அமைப்பாளர்களும் ஜனாதிபதியின் பக்கம் சாய்ந்ததை அடுத்தே இவ்வாறு கவலை வெளியிடுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அது மாத்திரமன்றி, தற்போது, பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழு ஒன்று ஜனாதிபதிக்கு விசுவாசமாக உள்ளது. அவர்களில் பெரும்பாலானோர் அரசாங்கத்தில் அமைச்சுப் பதவிகளை வகிக்கின்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
அடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அண்ணாமலை.. குடும்பத்தை விட்டு வெளியேறும் மீனா.. சிறகடிக்க ஆசை சீரியல் புரோமோ வீடியோ Cineulagam
உங்க குழந்தை என் வயிற்றில் வளர்கிறது.. சரவணனிடம் கூறிய தங்கமயில்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான் Cineulagam
ஐக்கிய அரபு அமீரகம் மீது பாய்ந்த ஈரானின் 137 ஏவுகணைகள், 209 ட்ரோன்கள்: மத்திய கிழக்கில் பதற்றம் News Lankasri
ஒரேயடியில் 48 ஈரானியத் தலைவர்கள், 9 கடற்படைக் கப்பல்கள் துவம்சம்: பெருமை பேசும் ட்ரம்ப் News Lankasri