புயலினால் மண்ணில் புதையுண்ட பலரை தேடும் பணிகள் தீவிரம்: வெளியான அறிவிப்பு
Sri Lankan Peoples
Weather
By Dhayani
சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்பதற்கான முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும் பாதிக்கப்பட்ட அனைத்து மாவட்டங்களுக்கும் மீட்புக்குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளதாக அமைச்சகம் மேலும் தெரிவித்துள்ளது.
வானிலை காரணமாக சேதமடைந்த அனைத்து வீதிகள் மற்றும் பாலங்களையும் உடனடியாக மீட்டெடுப்பதற்கான அனைத்து பணிகளும் தொடங்கப்பட்டுள்ளன.

அனர்த்த நிலைமை
இதேவேளை, நாட்டின் 25 மாவட்டங்களையும் பாதித்த அனர்த்த நிலைமை காரணமாக அனர்த்த மரணங்களின் எண்ணிக்கை 355 ஆக அதிகரித்துள்ளது.
இந்த அனர்த்தத்தினால் 366 பேர் காணாமல்போயுள்ளதுடன், அவர்களில் பலர் மண்ணில் புதையுண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Mr. Yogi Jayaprakash
4.7 25 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Ramji Swamigal
4.7 199 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
சோமாலிலாந்தை இஸ்ரேல் அங்கீகரித்தது ஏன்? 4 நாட்கள் முன்
அவர் கிரீன்லாந்தைக் கைப்பற்றினால்... உலக முடிவுக்கு காரணமாகும்: ட்ரம்பிற்கு ரஷ்யா எச்சரிக்கை News Lankasri
பரபரப்பான கதைக்களத்திற்கு நடுவில் சிறகடிக்க ஆசை சீரியல் ரசிகர்களுக்கு வந்த குட் நியூஸ்... என்ன தெரியுமா? Cineulagam
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US