யாழ்ப்பாணம் தொடர்பில் ஜனாதிபதி அநுரவிடம் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை
யாழ்ப்பாணத்தில் மூடப்பட்டுள்ள வீதிகளை மீண்டும் திறக்குமாறு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்
வலி வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்தில் வீதிகளை திறப்பது நல்லிணக்கத்தையும் பிராந்திய அபிவிருத்தியையும் பலப்படுத்தும் என இராமநாதன் தமது எக்ஸ் பக்கத்தில் எடுத்துரைத்துள்ளார்.
பொதுமக்களின் பாவனை
கொழும்பின் வீதி அணுகல் சீர்திருத்தங்களுக்கு அடுத்தே, யாழ்ப்பாணத்தின் இந்த முக்கிய வீதிகளை மீண்டும் திறக்குமாறு அவர் கோரியுள்ளார்.
Former Jaffna MP Angajan Ramanathan urges President Anura Kumara to reopen key roads in the Vali North High Security Zone, stating it will promote harmony and regional development.#Jaffna #LKA #SriLanka @anuradisanayake @PMDNewsGov @AngajanR
— Sri Lanka Tweet ?? (@SriLankaTweet) September 27, 2024
This request aligns with Colombo's… https://t.co/eEopL4uGfo
கொழும்பில் உள்ள முக்கிய வீதிகளை இன்று முதல் பொதுமக்களின் பாவனைக்காக திறந்து வைக்குமாறு ஜனாதிபதி உத்தரவிட்டதை அடுத்து இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, ஜனாதிபதி மாளிகைக்கு அருகிலுள்ள சேர் பரோன் ஜயதிலக மாவத்தை மற்றும் ஜனாதிபதி மாவத்தையை திறக்குமாறு ஜனாதிபதி பொலிஸாருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





உன்னால ஒரு மண்ணும் செய்ய முடியாது தர்ஷன் கொடுத்த பதிலடி, குணசேகரனின் அடுத்த அதிரடி.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

மணிக்கு 160 கிமீ வேகத்தில் ஓடும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்.., சோதனை ஓட்டம் நடத்தும் ரயில்வே News Lankasri

அந்த பிரச்சனையால் 15 ஆண்டுகள் காத்திருந்து அவரை திருமணம் செய்தேன்... கீர்த்தி சுரேஷ் ஓபன் டாக் Cineulagam

தீபாவளிக்கு சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ், கலைஞர் டிவியில் ஒளிபரப்பாகும் படங்கள்.. லிஸ்ட் இதோ Cineulagam

காஜல் அகர்வாலுக்கு என்னாச்சு.. போட்டோ பார்த்து அதிர்ச்சியில் ரசிகர்கள்! ஆனால் உண்மை இதுதான் Cineulagam
