துமிந்தசில்வாவுக்கான பொது மன்னிப்பை இரத்து செய்யுமாறு ஹிருணிகா கோரிக்கை

Sri Lanka Hirunika Premachandra President of Sri lanka Sri Lanka Government
By Sivaa Mayuri Feb 08, 2023 04:48 AM GMT
Sivaa Mayuri

Sivaa Mayuri

in அரசியல்
Report

அரசியலமைப்பின் 34 (1) சரத்தின் ஏற்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ள விதிகளை பின்பற்றாமைக் காரணமாக, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கான, ஜனாதிபதியின் பொது மன்னிப்பை இரத்து செய்யுமாறு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர மற்றும் அவரது தாயார் சுமனா பிரேமச்சந்திர ஆகியோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நேற்றைய தினம் (07.02.2023) தமது சட்டத்தரணிகள் ஊடாக உயர் நீதிமன்றில் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

துமிந்த சில்வாவுக்கு வழங்கப்பட்ட ஜனாதிபதி மன்னிப்பின் சட்டபூர்வமான தன்மையை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்கள் தொடர்பில் வாய்மூலமாக சமர்ப்பணங்களை சமர்ப்பித்த போது, ஹிருணிகா பிரேமச்சந்திர சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரனும், சுமனா பிரேமச்சந்திர சார்பில் ஆஜரான சட்டத்தரணி எராஜ் டி சில்வாவும் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளனர்.

துமிந்தசில்வாவுக்கான பொது மன்னிப்பை இரத்து செய்யுமாறு ஹிருணிகா கோரிக்கை | Request To Cancel The Amnesty

சட்டத்தின் ஆட்சியை சீர்குலைக்கும்

அரசியலமைப்பின் 43ஆம் சரத்தின் விதியில் குறிப்பிடப்பட்டுள்ள வழக்கு விசாரணை நீதிபதிகளின் அறிக்கை, சட்டமா அதிபரின் கருத்து மற்றும் நீதியமைச்சரின் பரிந்துரையை கருத்தில் கொண்டு துமிந்த சில்வாவிற்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கப்படவில்லை என சட்டத்தரணி எராஜ் டி சில்வா நீதிமன்றில் சமர்ப்பித்துள்ளார்.

குற்றச்செயல்களில் பாதிக்கப்பட்டவர்களுடன் கலந்தாலோசிக்காத காரணத்தினால் இயற்கை நீதிக்கு முரணாக ஜனாதிபதி மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதாக நீதிமன்றில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மற்றுமொரு மனுதாரர் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி ஜெப்ரி அழகரத்தினம், துமிந்த சில்வாவுக்கு வழங்கப்பட்ட மன்னிப்பு நியாயமற்றது, தன்னிச்சையானது, சட்டத்தின் ஆட்சியை சீர்குலைக்கும் மற்றும் நீதி நிர்வாகம் மீதான மக்களின் நம்பிக்கையை இழக்கச் செய்யும் என்று கூறினார்.

துமிந்தசில்வாவுக்கான பொது மன்னிப்பை இரத்து செய்யுமாறு ஹிருணிகா கோரிக்கை | Request To Cancel The Amnesty

மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம் 

இந்த சமர்ப்பணங்களை அடுத்து மனுக்களை எதிர்வரும் மார்ச் மாதம் 20ஆம் திகதி வாதத்திற்கு எடுத்துக் கொள்வதாக உயர் நீதிமன்ற நீதியரசர்களான ப்ரீத்தி பத்மன் சூரசேன, காமினி அமரசேகர மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகிய மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம் தீர்மானித்துள்ளது.

முன்னதாக, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதி பதவியை வகிக்காத காரணத்தினால் இந்த வழக்கின் பிரதிவாதியாக சேர்க்கப்பட்டிருந்தார். துமிந்த சில்வாவை உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் சிறைக் காவலில் வைக்குமாறு குற்றப்புலனாய்வுத்துறைக்கு உயர்நீதிமன்றம் இடைக்கால உத்தரவை 2022 மே 31 அன்று பிறப்பித்தது.

அத்துடன், துமிந்த சில்வாவின் கடவுச்சீட்டை முடக்கி நீதிமன்றம் இடைக்கால உத்தரவையும் பிறப்பித்தது.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர, அவரது தாயார் சுமனா பிரேமச்சந்திர மற்றும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் கஸாலி ஹுசைன் ஆகியோர் துமிந்த சில்வாவின் ஜனாதிபதி மன்னிப்பு சட்டத்தில் செல்லாது என அறிவிக்குமாறு கோரி இந்த மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.

6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Vaughan, Canada

30 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வெள்ளவத்தை

30 Oct, 2017
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Toronto, Canada

31 Oct, 2022
மரண அறிவித்தல்

சரசாலை வடக்கு, Leiden, Netherlands, சுன்னாகம் தெற்கு

29 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், வட்டகச்சி, பேர்ண், Switzerland, பரிஸ், France

11 Nov, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை கம்பர்மலை

26 Oct, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Waltrop, Germany

01 Nov, 2021
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 6ம் வட்டாரம், சென்னை, India

31 Oct, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பன் மேற்கு, கரம்பன், கொழும்பு, சுவிஸ், Switzerland, கொழும்பு சொய்சாபுரம்

01 Nov, 2023
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

அனலைதீவு 3ம் வட்டாரம், Oberburg, Switzerland

28 Oct, 2025
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Jaffna, வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Northolt, United Kingdom

28 Oct, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, சரவணை மேற்கு, வெள்ளவத்தை

31 Oct, 2014
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, வெள்ளவத்தை

01 Nov, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெல்லியடி, London, United Kingdom

03 Oct, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், வட்டக்கச்சி, சுவிஸ், Switzerland

30 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Kirchheim Unter Teck, Germany

10 Nov, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Hannover, Germany

30 Oct, 2023
மரண அறிவித்தல்

Seremban, Malaysia, அளவெட்டி, டெக்சாஸ், United States

23 Oct, 2025
நன்றி நவிலல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, வள்ளிபுனம்

30 Sep, 2025
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, கொழும்பு

26 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், Villetaneuse, France

27 Oct, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, வல்வெட்டித்துறை, Shrewsbury, United Kingdom

28 Oct, 2012
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Den Helder, Netherlands

21 Oct, 2025
மரண அறிவித்தல்

அச்சுவேலி, வெள்ளவத்தை, Pinner, United Kingdom

24 Oct, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
11ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US