இலங்கையில் உள்ள 50 கடற்றொழிலாளர்களை விடுவியுங்கள்: ஜெய்சங்கருக்கு கோரிக்கை
இலங்கையின் கடற்படையினரால் நேற்று(13) கைது செய்யப்பட்ட தமிழக கடற்றொழிலாளர்களை விடுவிக்க உதவுமாறு வழமைப்போன்றே, தமிழக முதல்வர், இந்திய வெளியுறவு அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இந்த 7 பேரும் நேற்று அதிகாலை இலங்கையின் வடக்கு கடலில் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
இந்தநிலையில், தமது கடிதத்தில், இலங்கையின் கடற்படையினரால் ஏற்கனவே கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் தொடர்பில் கோரிக்கையையும் ஸ்டாலின் முன்வைத்துள்ளார்.
ஸ்டாலினின் கோரிக்கை
இலங்கையின் பிடிக்குள் 232 தமிழக கடற்றொழில் படகுகளும் 50 தமிழக கடற்றொழிலாளர்கள் உள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கையின் கடற்படையினரால் நேற்று கைது செய்யப்பட்ட தமிழக கடற்றொழிலாளர்களை விடுவிக்க உதவுமாறு வழமைப்போன்றே, தமிழக முதல்வர், இந்திய வெளியுறவு அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இந்த 7 பேரும் நேற்று அதிகாலை இலங்கையின் வடக்கு கடலில் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
இந்தநிலையில், தமது கடிதத்தில், இலங்கையின் கடற்படையினரால் ஏற்கனவே கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் தொடர்பில் கோரிக்கையையும் ஸ்டாலின் முன்வைத்துள்ளார். இலங்கையின் பிடிக்குள் 232 தமிழக கடற்றொழில் படகுகளும் 50 தமிழக கடற்றொழிலாளர்கள் உள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பிரித்தானியாவில் புறப்பட்ட சிறிது நேரத்தில் வெடித்துச் சிதறிய விமானம்! உள்ளே இருந்தவர்களின் கதி? News Lankasri

Saroja devi death: பழம்பெரும் நடிகை சரோஜா தேவி 87 வயதில் காலமானார்.. அதிர்ச்சியில் திரையுலகம் Cineulagam

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகருடன் சிறகடிக்க ஆசை கோமதி பிரியாவிற்கு திருமணம்? யார் அந்த நடிகர் தெரியுமா Cineulagam

பிடிவாதத்தால் எதையும் சாதிக்கும் பெண் ராசியினர் இவர்கள் தான்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan
