ஒன்ராறியோவில் வழங்கப்படவுள்ள அவசர நிவாரணம்
ஒன்ராறியோ முதல்வர் டக் ஃபோர்டின் தலைமையின் கீழ், வரிகளால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் மற்றும் வணிகங்களை ஆதரிப்பதற்காக 11 பில்லியன் டொலர் அவசர நிவாரணம் வழங்கப்படவுள்ளது.
இதில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில வரிகளை ஆறு மாதங்களுக்கு ஒத்திவைத்தல், தோராயமாக 80,000 வணிகங்களுக்கு 9 பில்லியன் டொலர் பணப்புழக்க நிவாரணத்தைத் திறப்பது ஆகியவை அடங்கும்.
கூடுதலாக, மாநிலம் பாதுகாப்பான முதலாளிகளுக்கு, இந்த ஆண்டு தொடக்கத்தில் ஏற்கனவே வழங்கப்பட்ட 2 பில்லியனுக்கு மேலதிகமாக, புதிய 2 பில்லியன் டொலர் WSIB தள்ளுபடியை வழங்குகிறது.
அமைச்சரின் கருத்து
இது தொடர்பில் அமைச்சர் விஜய் தணிகாசலம் கூறுகையில்,
“எங்கள் அரசாங்கம் ஒன்ராறியோ முழுவதும் தொழிலாளர்கள் மற்றும் வணிக உரிமையாளர்களுக்குத் துணையாக நிற்கிறது.

இந்த தீர்க்கமான நடவடிக்கைகள் அவர்களுக்கு இன்று தேவையான ஆதரவையும், நாளைக்குத் தேவையான உறுதித்தன்மையையும் அளிக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.
இலக்கு நடவடிக்கை மற்றும் நீண்டகால வளர்ச்சி உத்திகள் மூலம் ஒன்ராறியோ அதன் பொருளாதாரத்தைப் பாதுகாக்க உறுதிபூண்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
1983 ஜூலை இனப்படுகொலையை வரலாற்று இன உணர்வோடு காவிச் செல்வோம்... 20 மணி நேரம் முன்
சனி - சூரியன் சேர்க்கையால் உருவாகும் அரிய யோகம்: இந்த ராசிகளின் வாழ்வில் அதிர்ஷ்ட காற்று வீசப்போகுது! Manithan
லட்சக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் செய்தி: பிரித்தானிய பிரதமரின் திட்டம் News Lankasri
தாக்குதலைத் தீவிரப்படுத்தும் ஹவுதிகள்... சவுதி அராம்கோ எண்ணெய் நிலையம் மீது ஏவுகணை வீச்சு News Lankasri
இந்த வார சண்டே எல்லா தொலைக்காட்சியிலும் விஜய் பட ஸ்பெஷல் தான்... என்னென்ன படங்கள் பாருங்க... Cineulagam