முதுகெலும்பிருந்தால் தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யவும்! அநுர அரசுக்கு விடுத்த சவால்
Tamils
Anura Kumara Dissanayaka
National People's Power - NPP
By Shadhu Shanker
முதுகெலும்பிருந்தால் அரசியல் கைதிகளின் விடுதலையின் பின்னர் அவர்கள் இந்த தேர்தலை எதிர்கொள்ள வேண்டும் என சமூக செயற்பாட்டாளர் ரஜீவ்காந்த் ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.
சிறைசாலைகளிலுள்ள அரசியல் கைதிகளை பார்ப்பதற்காக சென்றபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
“30 ஆண்டுகளுக்கு மேலாக அரசியல் கைதிகள் சிறையில் உள்ளார்கள்.
இவர்களின் விடுதலை பற்றி தொடர்ச்சியாக கூறிக்கொண்டிருக்கின்றோம், ஆனால் இந்த அரசாங்கம் இன்றுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
தேர்தலுக்காக பொய்யான வாக்குறுதிகளுடன் பல அரசியல் தோழர்கள் இந்த அரசியல் களத்தில் குதித்துள்ளார்கள்” என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பட்டலந்த இடிமுழக்கம் மழையைத் தராது 2 நாட்கள் முன்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US