முதுகெலும்பிருந்தால் தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யவும்! அநுர அரசுக்கு விடுத்த சவால்
Tamils
Anura Kumara Dissanayaka
National People's Power - NPP
By Shadhu Shanker
முதுகெலும்பிருந்தால் அரசியல் கைதிகளின் விடுதலையின் பின்னர் அவர்கள் இந்த தேர்தலை எதிர்கொள்ள வேண்டும் என சமூக செயற்பாட்டாளர் ரஜீவ்காந்த் ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.
சிறைசாலைகளிலுள்ள அரசியல் கைதிகளை பார்ப்பதற்காக சென்றபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
“30 ஆண்டுகளுக்கு மேலாக அரசியல் கைதிகள் சிறையில் உள்ளார்கள்.
இவர்களின் விடுதலை பற்றி தொடர்ச்சியாக கூறிக்கொண்டிருக்கின்றோம், ஆனால் இந்த அரசாங்கம் இன்றுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
தேர்தலுக்காக பொய்யான வாக்குறுதிகளுடன் பல அரசியல் தோழர்கள் இந்த அரசியல் களத்தில் குதித்துள்ளார்கள்” என குறிப்பிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. Ramji Swamigal
4.8 216 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 55 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
விஜய், சூர்யா, தனுஷ் ஆகியோரை தொடர்ந்து சூரியுடன் இணையும் இளம் சென்சேஷனல் நடிகை..? யார் தெரியுமா? Cineulagam
அசையா சொத்து மட்டும் ரூ.404 கோடி.. நடிகர் விஜய் வேட்பு மனுவில் குறிப்பிட்ட முழு சொத்து விவரம் Cineulagam
அப்பா, மனைவிக்கு கோடிக்கணக்கில் கடன்: தவெக தலைவர் விஜய்யின் முழு சொத்து மதிப்பு விவரம் News Lankasri
ஈரான் ட்ரோன் தாக்குதலில் சிக்கிய மிகப்பெரிய எண்ணெய் கப்பல்: பதிலடியால் மிரள வைத்த ட்ரம்ப் News Lankasri
இந்தியாவிற்கு புறப்படவிருந்த ஈரானிய சரக்கு விமானம் மீது வான்வழித் தாக்குதல் நடத்திய அமெரிக்கா News Lankasri
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US