குடும்பஸ்தரொருவர் சகோதரி வீட்டிலிருந்து சடலமாக மீட்பு
Investigation
Police
Jaffna
Dead
By Rakesh
யாழ். வடமராட்சி கிழக்கு - மாமுனைப் பகுதியைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் சகோதரி வீட்டிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மூன்று பிள்ளைகளின் தந்தையான ஆ.ஞானக்குமார் (வயது 38) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
குறித்த நபர் முகமாலை - இத்தாவில் பகுதியில் உள்ள தனது சகோதரியின் வீட்டிலிருந்தே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
குறித்த சம்பவம் தொடர்பாக பளை பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டதன் அடிப்படையில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

பதினாறாவது மே பதினெட்டு 3 நாட்கள் முன்

viral video: ரெட்டிகுலேட்டட் மலைப்பாம்புக்கு அருகில் அசால்ட்டாக சாக்லேட் சாப்பிடும் குழந்தை! Manithan

அடுத்த 12 மணி நேரத்தில் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி.., எந்தெந்த பகுதிகளில் மழை? News Lankasri

புலம்பெயர்ந்தோரின் குடும்பங்களும் பிரித்தானியாவுக்குள் அனுமதிக்கப்படலாம்: அச்சம் தெரிவித்துள்ள விமர்சகர்கள் News Lankasri
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US