குடும்பஸ்தரொருவர் சகோதரி வீட்டிலிருந்து சடலமாக மீட்பு
Investigation
Police
Jaffna
Dead
By Rakesh
யாழ். வடமராட்சி கிழக்கு - மாமுனைப் பகுதியைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் சகோதரி வீட்டிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மூன்று பிள்ளைகளின் தந்தையான ஆ.ஞானக்குமார் (வயது 38) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
குறித்த நபர் முகமாலை - இத்தாவில் பகுதியில் உள்ள தனது சகோதரியின் வீட்டிலிருந்தே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
குறித்த சம்பவம் தொடர்பாக பளை பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டதன் அடிப்படையில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.9 11 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US