ஐபிஎல் வெற்றிக்கொண்டாட்ட அனர்த்தம்: பெங்களூர் அணியின் முக்கிய அதிகாரி கைது
Virat Kohli
Royal Challengers Bangalore
India
Bengaluru
By Indrajith
இரண்டு நாட்களுக்கு முன்னர், பெங்களூரில் இடம்பெற்ற, ஐபிஎல் வெற்றி கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட சன நெரிசல் தொடர்பில், ரோயல் சேலஞ்சர்ஸ்பெங்களூரு அணியின் அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அணியின், சந்தைப்படுத்தல் மற்றும் வருமானத்துறை தலைவரையே பொலிசார் இன்று(6) கைது செய்துள்ளனர்.
வெற்றிக்கொண்டாட்டம்
சின்னசாமி மைதானம் அருகே ஏற்பட்ட சன நெரிசல் தொடர்பாக, ஏற்கனவே பெங்களூரு பொலிசாரால் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சின்னசாமி மைதானத்திற்கு வெளியே லட்சக்கணக்கான ரசிகர்கள், பிரமாண்டமான கொண்டாட்டத்திற்காக கூடியிருந்தபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் பதினொரு பேர் கொல்லப்பட்டனர். பலர் காயங்களுக்கு உள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மருத்துவமனையில் ஏற்பட்ட சம்பவம், சீதாவை நினைக்கும் முத்து, என்ன ஆனது?.. சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam

சர்ச்சைகளுக்கு நடுவில் குட் நியூஸ் சொன்ன ரவிமோகன்.. ஆடிப்போன திரையுலகம்- குவியும் வாழ்த்துக்கள் Manithan

பாகிஸ்தான், சீனாவுக்கு மேலும் ஒரு கெட்ட செய்தி... ET-LDHCM ஏவுகணையை சோதிக்க தயாராகும் இந்தியா News Lankasri

அமெரிக்கா, சீனாவின் மேலாதிக்கத்திற்கு அச்சுறுத்தல்: 3.5 பில்லியன் தங்கம் டெபாசிட் கண்டுபிடிக்கப்பட்ட நாடு News Lankasri

கனடா குடியுரிமை சட்டத்தில் பாரிய மாற்றம் - வெளிநாட்டில் பிறந்த இரண்டாம் தலைமுறைக்கும் வாய்ப்பு News Lankasri
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US