இராணுவப் பயிற்சி களத்தில் யுக்ரெய்னின் ஜனாதிபதி! (வீடியோ)
யுக்ரெய்னின் ரஸ்யாவினால் ஏற்படுத்தப்பட்டுள்ள போர்க்சூழல் தொடர்பாக அந்த நாட்டின் ஜனாதிபதி-வொலோடிமிர் ஸெலென்ஸ்கி (Volodymyr Zelensky ) முதன்முறையாக கருத்து வெளியிட்டுள்ளார்.
தமது நாட்டு எல்லையில் இருந்து ரஸ்ய படைகள் விலக்கிக்கொள்ளப்படுவதை தாம் இன்னும் அவதானிக்கவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார். யுக்ரெய்னின் மேற்குப்பகுதியில் இடம்பெற்ற இராணுவப்பயிற்சியை பார்வையிட சென்ற அவர், பிபிசியிடம் இது குறித்து கருத்துரைத்தார்.
ரஸ்யா, தமது படைகளை யுக்ரெய்ன் எல்லையில் இருந்து விலக்கிக்கொள்வதாக அறிவித்திருந்தபோதும், அது அறிக்கையாக மாத்திரமே இருப்பதாக அவர் குறிப்பிட்டார்
ஏற்கனவே, தாம் யுக்ரெய்ன் எல்லையில் மேற்கொண்டு வந்த பயி;ற்சிகள் முடிவடைந்துள்ளநிலையில், தற்போது அங்கிருந்து படைகளை விலக்கிக்கொள்வதாக ரஸ்யா அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
அதேநேரம் இந்த படைவிலகல் இடம்பெறவில்லை என்று யுக்ரெய்னுக்கு ஆதரவாக செயற்படும், அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகளும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
சட்டவிரோதமாக வெளியான விஜய்யின் ஜனநாயகன் படத்தை இத்தனை கோடி பேர் பார்த்துள்ளார்களா?... ஷாக்கிங் தகவல் Cineulagam
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam
அழும் குழந்தைகளை வாஷிங் மெஷினுக்குள் அடைக்கும் காப்பக ஊழியர்கள்: அதிரவைத்துள்ள ஒரு செய்தி News Lankasri