ரணிலின் அணி கப்பல் கொள்ளைக்கே பொருத்தமானது: அனுரவின் விமர்சனம்
Anura Kumara Dissanayaka
Ranil Wickremesinghe
By Kamal
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அணி கப்பல்களை கொள்ளையிடுவதற்கே பொருத்தமானது என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
தன்னிடம் சிறந்த அணி இருப்பதாக ரணில் விக்ரமசிங்க தேர்தல் பிரசார மேடைகளில் பேசி வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நல்ல அணி என அவர் கூறுவது பிரசன்ன ரணதுங்க, லொஹான் ரத்வத்தே, ரோஹித அபேகுணவர்தன, மஹிந்தானந்த அலுத்கமகே போன்றவர்களையாகும் என அவர் தெரிவித்துள்ளார்.
தேர்தல் பிரசாரக் கூட்டம்
இந்தக் கும்பல் கப்பல்களை கொள்ளையிட சோமாலியாவிற்கு அனுப்பி வைக்கவே பொருத்தமானவர்கள் என அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
தேர்தல் பிரசாரக் கூட்டமொன்றில் அனுரகுமார திஸாநாயக்க இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. Vel Shankar
4.8 43 Reviews
Mr. Ramji Swamigal
4.7 184 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 45 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.7 21 Reviews
அன்புக்கரசி வலையில் சிக்கிய தர்ஷன், பார்கவி சொன்ன விஷயம்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
அமெரிக்க ஒப்பந்தத்தை மறுத்தால் ஜெலென்ஸ்கி கொல்லப்படலாம்... ரஷ்யாவில் இருந்து கசிந்த தகவல் News Lankasri
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US