முன்னாள் ஜனாதிபதி ரணில் தேசியப் பட்டியல் எம்.பியாவாரா..! ஐக்கிய தேசியக் கட்சி வெளியிட்ட தகவல்
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை நாடாளுமன்றம் அனுபுவதற்காக திட்டங்கள் வகுக்கப்படுவதாக நிலவும் கருத்து தொடர்பில் போலியானவை அவ்வாறான பேச்சுவார்த்தை நடைபெறவில்லை என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று(25) ஒன்றிணைந்த எதிர்க்கட்சிகள் நடத்திய பேச்சுவார்த்தையின் பின்னர் ஊடவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
தேசியப் பட்டியல் எம்.பி
ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் தலதா அத்துகோரலவிடமும் குறித்த கேள்வியை கேட்போது, கோபத்தில் பொய் செய்திகளை உருவாக்க வேண்டாம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு ஐக்கிய மக்கள் சக்தி கொழும்பு நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசனும் அவ்வாறு ஒன்றும் கதைக்கவில்லை என்றே தெரிவித்துள்ளார்.
ரணிலை தேசிய பட்டியலில் உறுப்பினராக்கும் முயற்சி எடுத்திருக்க கூடும் என அரசியல் விமர்சகர்கள் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
முதல் நாளிலேயே மாஸ் வசூல் வேட்டை செய்துள்ள பிரதீப்பில் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி... செம கலெக்ஷன் Cineulagam
கப்பல்களுக்கு சுங்கக் கட்டணம் வசூலிக்கும் ஈரான்... இந்தியாவிடமிருந்து எவ்வளவு வசூலிக்கிறது? News Lankasri
அதிர்ச்சி செய்தி சொன்ன பிறகு ஈஸ்வரிக்கு குட் நியூஸ் சொன்ன அப்பத்தா.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
அடுத்த சில வாரங்களுக்குள்... ஈரானுக்கு சீனாவின் பேருதவி: அமெரிக்க உளவுத்துறை வெளிப்படை News Lankasri