யாழில் தமிழ் பாடலை கேட்டு வியந்துபோன ரணில்
Jaffna
Ranil Wickremesinghe
By Sheron
a year ago

Sheron
in நிகழ்வுகள்
Report
Report this article
யாழில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டிருந்த ஜனாதிபதி ரணில், இளைஞர் ஒருவர் பாடிய தமிழ் பாடலுக்கு பாராட்டியுள்ளார்.
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கத்தில் நேற்றுமுன்தினம் (24) யாழ். மாவட்ட மாநாடு இடம்பெற்றது.
இதன்போது, தென்னிந்தியாவின் மறைந்த பாடகர் பாலசுப்பிரமணியத்தின் பாடல் ஒன்றை பாடுவதற்கு அவையிலிருந்த இளைஞர்களிடையே கோரிக்கை ஒன்றினை முன்வைத்திருந்தார்.
இந்த கோரிக்கைக்கு அமைய பாடல் பாடப்பட்டதுடன் பிரதேச இளைஞர்களின் திறன் மற்றும் கலாசாரத் திறமைகளை வெளிப்படுத்தும் நிகழ்வுகளையும் ஜனாதிபதி பார்வையிட்டமையும் குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

மைனா படத்தில் போலீஸ் ரோலில் நடித்த இந்த நடிகரை நினைவு இருக்கா.. இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா Cineulagam

தமிழ் புத்தாண்டு இந்த 3 ராசியினரை கோடீஸ்வரராக மாற்றப்போகுதாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan

குட் பேட் அக்லி படத்தில் முதன் முதலில் வில்லனாக நடிக்கவிருந்தது இவர் தான்.. யார் தெரியுமா Cineulagam

ட்ரம்பிற்கு ஜனாதிபதியாக பணியாற்ற உடற்தகுதி இருக்கிறதா? வெளியான மருத்துவ பரிசோதனை அறிக்கை News Lankasri
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US