புதிய ஜனாதிபதி யார்! வெளிநாட்டு புலனாய்வு அமைப்புகளின் நகர்வு
ஒரு பொது வேட்பாளராக ரணில் விக்ரமசிங்க(Ranil Wickremesinghe) ஜனாதிபதி தேர்தலில் களமிறங்குவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் உள்ளது என்று இலங்கையில் இருக்கும் புலனாய்வுச் செய்தியாளர் எம்.எம்.நிலாம்டீன் தெரிவித்தார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மேலும், மொட்டுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் யாரும் கருத்துக்களை வெளியிட வேண்டாம் என்று தனது கட்சி உறுப்பினர்களுக்கு மகிந்த(Mahinda Rajapaksa) அறிவித்துள்ளார்.
இந்த நிலையில், சுதந்திரக் கட்சியில் தற்போது பாரிய மாற்றங்களை செய்ய எத்தணித்திருக்கும் சந்திரிக்காவும்(Chandrika Kumaratunga) சில வேளைகளில் ரணிலுக்கு ஆதரவினை வழங்குவதற்கான வாய்ப்புக்கள் இருக்கின்றன என்றும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை, இந்தியாவின் புலனாய்வுத் துறையான ரோ என்ன செய்கிறது, அடுத்தக்கட்ட திட்டம் என்ன என்பது தொடர்பான தகவல்கள் ரணிலை தானாக சென்றடையும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





தந்திரமாக வேலை செய்து காய் நகர்த்திய குணசேகரன், சந்தோஷத்தில் அறிவுக்கரசி... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

10 திருமணம், 350 துணைவியர்..! மனைவிகளுக்கு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை: யார் இந்த இந்திய மன்னர்? News Lankasri

திருமண மண்டபத்தில் ஆனந்தி கர்ப்பமாக இருக்கும் விஷயம் வெளிவந்தது.. ஷாக்கில் குடும்பம், சிங்கப்பெண்ணே புரொமோ Cineulagam

தயவுசெய்து இந்த சீரியலை முடித்துவிடுங்கள், கதறும் சன் டிவி சீரியல் ரசிகர்கள்... அப்படி என்ன தொடர் Cineulagam
