தமிழ் மக்களுக்கு பலமான ரணிலின் முடிவுகள்
தமிழ் மக்களுக்கும் நன்மையளிக்க கூடிய முடிவுகளையே ரணில் விக்ரமசிங்க தற்போது வரை முன்னெடுத்து வருகிறார் என கொழும்பு பல்கலைக்கழக சட்டத்துறை பேராசிரியர் அ.சர்வேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
கோட்டாபய ராஜபக்சவின் காலப்பகுதியில் சிறுபான்மை மக்களான தமிழ், முஸ்லிம் மக்களை பாதிக்கும் வகையிலான செயற்றிட்டங்கள் மற்றும் ரணில் விக்ரமசிங்கவை நேரடியாகவும் மறைமுகமாகவும் பாதிக்கும் சில முன்னெடுப்புகள் இடம்பெற்றுள்ளன.
இதன்போது, ரணில் விக்ரமசிங்க சில புதிய மாற்றங்களை முன்னெடுத்தார்.
அவ்வாறு முன்னெடுக்கப்பட்ட மாற்றங்கள் சிறுபான்மை மக்களுக்கும் நன்மையாகவே அமைந்தது என கொழும்பு பல்கலைக்கழக சட்டத்துறை பேராசிரியர் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





ரூ.30,000 கோடி மதிப்புள்ள சோனா குழுமம்: கொலை செய்யப்பட்டாரா சஞ்சய் கபூர்? கடிதத்தால் வெடித்த சர்ச்சை! News Lankasri

சரிகமப சீசன் 5 போட்டியாளர் பாடிக்கொண்டிருக்கும் போதே அவரது வீட்டில் ஏற்பட்ட உயிரிழப்பு... சோகமான அரங்கம் Cineulagam

என் வாழ்க்கையை அழித்தவர் புடின்..! நேரடியாக தாக்கிய ரகசிய மகள்: ரஷ்யாவுக்கு எதிராக மாறியது ஏன்? News Lankasri

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் திடீர் மாற்றம்?... என்ன விஷயம் பாருங்க, ரசிகர்கள் வருத்தம் Cineulagam
