இனப்பிரச்சினைக்கான தீர்வை முழுமையாக நிராகரித்த ரணில்
இனப்பிரச்சினைக்கான தீர்வை முழுமையாக நிராகரித்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது கொள்கை பிரகடனத்தை முன்வைத்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் குற்றம் சாட்டியுள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கொள்கை பிரகடன உரை தொடர்பில் இன்று நாடாளுமன்றில் கருத்து தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,
“தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வழங்கும் வாக்குறுதிகள், மக்களை ஏமாற்றும் வகையில் அமைந்துள்ளது.
இனப்பிரச்சினைக்கான தீர்வை முழுமையாக நிராகரித்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்றைய தினம் தனது கொள்கை பிரகடனத்தை முன்வைத்துள்ளார்.
இதற்கான காரணம் என்னவென்பதை நான் இப்போது புரிந்து கொண்டேன்.
இதன்படி கொள்கை பிரகடனத்தின் மீதான பற்றால் அவர் நாடாளுமன்ற அமர்வை ஒத்திவைக்கிறார்.
மேலும், இதுவரை அவர் கூற வேண்டுமென நினைத்த அனைத்தையும் கொள்கை பிரகடனத்துக்குள் உள்ளடக்கியுள்ளார்." என்றார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர்,





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 3 நாட்கள் முன்

அய்யனார் துணை சீரியல் நடிகர் சோழனுக்கு நிஜ வாழ்க்கையில் இப்படியொரு சோகமா?... கண்ணீரில் அரங்கம், வீடியோ Cineulagam

கர்ப்பமாக இருக்கும் நேரத்தில் வழுக்கி விழுந்த தமிழ், பதறி அடித்து ஓடிய சேது... சின்ன மருமகள் பரபரப்பு புரொமோ Cineulagam
