நாட்டை வங்குரோத்து நிலைக்கு மாற்றும் திட்டத்தில் ரணில்: சாணக்கியன் எச்சரிக்கை
அடுத்த ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்படாவிட்டால் நாட்டை மீண்டும் ஒரு வங்குரோத்து நிலைக்கு மாற்றிவிட்டே வெளியேறுவார் என நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இவ்வாண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் தொடர்பிலும், மொட்டுக்கட்சியின் நிலைப்பாடு தொடர்பிலும் எமது ஊடகப்பிரிவுக்கு வழங்கிய சிறப்பு நேர்காணலிலேயே இதனை கூறியுள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
கோட்டபாய ராஜபக்சவின் புத்தகவெளீயீடும், பசில் ராஜபக்சவின் வருகையும் மொட்டுக்கட்சியின் தேர்தல் நகர்விற்கான ஆரம்பப்புள்ளியாக பார்க்கப்படுகிறது.
கோட்டபாய ராஜபக்சவின் பொய்களை உண்மையென நம்பி மக்கள் வாக்களிக்க கூடிய சூழலும் காணப்படுகிறது.
இதுவே இந்த நாட்டின் வங்குரோத்து நிலைக்கு முக்கிய காரணம்." என்றார்.
இதன் போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
சதய நட்சத்திரத்தில் சுக்கிரன் பெயர்ச்சி... இந்த ராசிகளுக்கு கெட்ட காலம் ஆரம்பமாகுது ஜாக்கிரதை! Manithan
குணசேகரனின் தந்தை ஆதிமுத்து இவர்தான்.. போட்டோவுடன் வந்த கரிகாலன்.. எதிர்நீச்சல் சீரியலின் புரோமோ வீடியோ Cineulagam
ஆதிமுத்து யார் என்ற பரபரப்பிற்கு இடையில் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலின் படப்பிடிப்பு தள வீடியோ... என்ன விஷயம் பாருங்க Cineulagam